Posts

Showing posts from July, 2020

Dinavel News Today # கோவை தூயதமிழ் இளையோர் பாசறைதமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்துடன் இணைந்து19.07.2020 அன்று நண்பகல் 3.30 மணியளவில், "சூம் செயலி" வாயிலாக பெருமையுடன் மூன்றாவது தூயதமிழ் இளையோர் கருத்துரை அமர்வு சிறப்பாக நடத்தியது

Image
கோவை தூயதமிழ் இளையோர் பாசறை தமிழ்நாடு அரசு  செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்துடன் இணைந்து 19.07.2020 அன்று நண்பகல் 3.30 மணியளவில், "சூம் செயலி" வாயிலாக பெருமையுடன் மூன்றாவது  தூயதமிழ் இளையோர் கருத்துரை அமர்வு சிறப்பாக நடத்தியது.  அமர்வில் பத்து மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் இருபத்தி மூன்று அகவைக்கு உட்பட்ட மாணவ மாணவிகள் முறையே  1. க.ஆஷா, சிவகங்கை  2.சே.புவன்குமார், திருவண்ணாமலை 3.மே.மு.மணிமாறன், திருவள்ளூர் 4.சா.இலக்கியா, புதுக்கோட்டை  5.ர.பாலஸ்ரீகரன், திருநெல்வேலி  6.செ.அழகுவேல்@அழகர், விழுப்புரம்  7.பூ.கீர்த்தனா, பெரம்பலூர் 8.த.தங்கமுத்து, தர்மபுரி 9.மு.சந்தோஷ் குமார், கிருஷ்ணகிரி  10.ஜோ.கேத்ரின்மெர்லின, திண்டுக்கல்  ஆகியோர் கலந்து கொண்டு "தூயதமிழ் பேசுவதில் இளையோர் காணும் சிக்கல்களும் தீர்வுகளும்" என்ற பொருண்மையின் கீழ் சிறப்பாக உரையாற்றினர்... இந்த மூன்றாவது இளையோர் கருத்துரை அமர்வு முறையாக தமிழ் வாழ்த்தோடு தொடங்கியது. கருத்துரை அமர்வில் அத்தனை தமிழ்ச் சொந்தங்களையும் இனிதே வரவேற்றதுடன் அமர்வினையும் சிறப்பாக ஒ

DINAVEL NEWS TODAY # தேசிய விடுதலை வேங்கைகள் கட்சி தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை அரசின் புதிய தொலைக்காட்சி திருக்கோயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சருக்கு மனு

Image
தேசிய விடுதலை வேங்கைகள் கட்சி தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை அரசின் புதிய தொலைக்காட்சி திருக்கோயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சருக்கு மனு            தேசிய விடுதலை வேங்கைகள் கட்சி    தமிழக அரசு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் பரிந்துரையின் பெயரில் திருக்கோயில் புதிய தொலைக்காட்சி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது  இந்த தொலைக்காட்சி மூலம் ஹிந்து கோயில்களில் சிறப்புகளையும் வழிபாடுகளையும் மக்களுக்கு காட்சியாக வடிவமைக்கப்படுகிறது  இந்த முடிவின் மூலம் தமிழக அரசு ஹிந்து மதத்தை மட்டுமே வளர்க்க எண்ணுகிறது என்ற எண்ணம் நமது தமிழகத்தில் வாழும் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய சகோதரருக்கு இடையில் உருவாக காரணமாகி விடும் எனவே இந்த திருக்கோயில் தொலைக்காட்சி திட்டத்தினை மறுபரிசீலனை செய்து ஹிந்தி கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களின் கோவில் வழிபாட்டையும் சிறப்புகளையும் ஒருங்கிணைந்து ஒளிபரப்ப வேண்டும் என தமிழகத்தில் வாழும் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்களின் சார்பாகவும் தேசிய விடுதலை வேங்கைகள் கட்சியின் நிறுவனத்தலைவர் திரு மெட்டாலா பெரியசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக முதல

DINAVEL NEWS TODAY # திருப்பூர் அனுப்பர்பாளையம் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மூலம் இன்று அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன் செருப்பு தைக்கும் தொழிலாளியான இராமன் வயது 55 இவருக்கு வாய்பேச முடியாத, ஒரு கை செயல்படாத நிலையில் பரிதவித்த மாற்றுத்திறனாளிக்கு உதவிய நெகிழ்ச்சி சம்பவம்

Image
திருப்பூர் அனுப்பர்பாளையம் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மூலம் இன்று அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன் செருப்பு தைக்கும் தொழிலாளியான இராமன் வயது 55 இவருக்கு  வாய்பேச முடியாத, ஒரு கை செயல்படாத நிலையில் பரிதவித்த மாற்றுத்திறனாளிக்கு உதவிய நெகிழ்ச்சி சம்பவம் திருப்பூர் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிறுவனர் தெய்வராஜ் ஆகிய எனது மகள் படித்து வரும் திருப்பூர் அவினாசி பழைய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எனது மகள் திவ்யா எட்டாம் வகுப்பு படித்து வருகின்றாள்..அந்த பள்ளியில் சத்துணவு திட்டத்தின் கீழ்  அரசு வழங்கிய  கொரோனா பேரிடர் நிவாரணப் பொருட்களான அரிசி, பருப்பு என இப்பொருளை பெற்றுக்கொள்ள பள்ளி ஆசிரியை அவர்கள் தொடர்பு  கொண்டு  எங்களையும்  வரச்சொல்லி இருந்தார்கள்.. இதனைத் தொடர்ந்து இன்று காலை 10: 30 மணி சுமார்க்கு வீட்டில் இருந்து எனது மனைவியும் நானும் எனது மகள் திவ்யா பாடிக்கும் பள்ளிக்கு சென்றிருந்தோம்.  அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன் எனது வாகனத்தை நிறுத்தி விட்டு தாம் வெளியில் நிற்க்கின்றேன் என மனைவியிடம் கூறி

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் V.BABU AUNDIPATTI REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் V.BABU AUNDIPATTI REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் M.CHANDRASEKAR THENI DISTRICT REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் M.CHANDRASEKAR THENI DISTRICT REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் N.ANGURAJ AATHUR REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் N.ANGURAJ AATHUR REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் A.SOLAIRAJA ARUPPUKOTTAI REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் A.SOLAIRAJA ARUPPUKOTTAI REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் P.PERIYASAMY SRIVILLIPUTTUR REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் P.PERIYASAMY SRIVILLIPUTTUR REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் M.JOHNWILLIAMS RAJAPALAYAM REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் M.JOHNWILLIAMS RAJAPALAYAM REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் M.NANDHAKUMAR DINDIGUL REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் M.NANDHAKUMAR DINDIGUL REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் R.SAMDIWAKAR DINDIGUL REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் R.SAMDIWAKAR DINDIGUL REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

# DINAVEL NEWS TODAY # அரூர் அருகே பெற்றோரின் நிலத்தை அபகரித்து வீட்டை விட்டு துரத்திய பாசக்கார மகன்கள்

Image
அரூர் அருகே பெற்றோரின் நிலத்தை அபகரித்து வீட்டை விட்டு துரத்திய பாசக்கார மகன்கள் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது R.S.தொட்டம்பட்டி இவ்வூரை சேர்ந்த விவசாயி சின்னதுரை (65) இவரது மனைவி அமுதா (55) இவர்களுக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் ஹரிகுமார் (45)இளையவன் சிவகுமார் (37) அமுதா என்பவருக்கு சொந்தமாக 2.74 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அந்த சொத்து எங்கள் பெயரில் இருந்தால் வங்கி கடன் பெற்று புதியதாக தொழில் தொடங்கி வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரமுடியும் என்று இரு மகன்களும் ஆசை வார்த்தை கூறி எங்கள் நிலத்தை 30 6 2016 ஆம் தேதி அன்று அவர்களுக்கு எழுதி கொடுத்தோம் எங்களது உறவினரிடம் 20 லட்ச ரூபாய் கடனாக பெற்று இரு மகன்களுக்கும் தலா 10 லட்சம் வாங்கி கொடுத்தோம் பிறகு என்னையும் எனது கணவரையும் தாக்கினார்கள் நான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தாராம் புகாரை வாங்க மறுத்து விட்டனர். என்னையும் எனது கணவரையும் வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள்  இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தோம் புகாரின் மீது அரூர் வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்து இரு

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் P.VENKATESWARAN PALANI JUNIOR REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் P.VENKATESWARAN PALANI JUNIOR REPORTER நிருபராக நியமிக்கபடுகிறார்.