DINAVEL NEWS TODAY # தேசிய விடுதலை வேங்கைகள் கட்சி தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை அரசின் புதிய தொலைக்காட்சி திருக்கோயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சருக்கு மனு


தேசிய விடுதலை வேங்கைகள் கட்சி தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை அரசின் புதிய தொலைக்காட்சி திருக்கோயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சருக்கு மனு         



  தேசிய விடுதலை வேங்கைகள் கட்சி    தமிழக அரசு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் பரிந்துரையின் பெயரில் திருக்கோயில் புதிய தொலைக்காட்சி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது  இந்த தொலைக்காட்சி மூலம் ஹிந்து கோயில்களில் சிறப்புகளையும் வழிபாடுகளையும் மக்களுக்கு காட்சியாக வடிவமைக்கப்படுகிறது  இந்த முடிவின் மூலம் தமிழக அரசு ஹிந்து மதத்தை மட்டுமே வளர்க்க எண்ணுகிறது என்ற எண்ணம் நமது தமிழகத்தில் வாழும் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய சகோதரருக்கு இடையில் உருவாக காரணமாகி விடும் எனவே இந்த திருக்கோயில் தொலைக்காட்சி திட்டத்தினை மறுபரிசீலனை செய்து ஹிந்தி கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களின் கோவில் வழிபாட்டையும் சிறப்புகளையும் ஒருங்கிணைந்து ஒளிபரப்ப வேண்டும் என தமிழகத்தில் வாழும் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்களின் சார்பாகவும் தேசிய விடுதலை வேங்கைகள் கட்சியின் நிறுவனத்தலைவர் திரு மெட்டாலா பெரியசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.