Posts

Showing posts from May, 2020

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் S.MAHARAJA SIVAKASI JUNIOR REPORTER நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் S.MAHARAJA SIVAKASI JUNIOR REPORTER நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் K.PALANISAMY SIVAKASI SENIOR REPORTER நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் K.PALANISAMY SIVAKASI SENIOR REPORTER நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் K.MANIKANDAN VIRUTHUNAGAR DISTRICT CAMERAMAN நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் K.MANIKANDAN  VIRUTHUNAGAR DISTRICT CAMERAMAN நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் A.THANAPALSELVAKUMAR VIRUTHUNAGAR DISTRICT REPORTER நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் A.THANAPALSELVAKUMAR VIRUTHUNAGAR DISTRICT REPORTER நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் R. அழகுராஜா கடலூர் மாவட்டம் முஷ்னம் தாலுகா நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் R. அழகுராஜா கடலூர் மாவட்டம் முஷ்னம் தாலுகா நிருபராக நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் L. அஸ்வின் legal advisor in TAMILNADU

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் L. அஸ்வின் என்பவரை நமது நாளிதழின் சட்ட ஆலோசகராக நியமனம் செயப்படுகிறது

Dinavel News Today # செங்கம் அருகே கள்ள சாராய விற்பனையை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

Image
செங்கம் அருகே கள்ள சாராய விற்பனையை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு அரிவாள் வெட்டு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பொன்னி தண்டா பகுதியை சேர்ந்த கம்சலா ராஜரத்தினம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த அன்பு வசந்தா குப்பன் முருகேசன் ஆகியோர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி தொடர்ந்து விற்று வருவதால் கள்ள சாராயத்தை குடிக்க வரும் நபர்கள் விவசாய நிலத்தில் உண்மை பயிர்களை மிதித்து சேதப்படுத்தி விடுவதாக அதனை தட்டிக் கேட்க சென்ற கம்சலா தனது நிலத்தில் சாராயம் விற்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார் இல்லையென்றால் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துவிடுவதாக கூறியதற்கு ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் கம்சலா மற்றும் அவரது கணவர் ராஜரத்தினத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் போவதாக சொல்லிவிட்டு வந்த கம்சலா மற்றும் அவரது கணவரை வீட்டின் அருகே சென்று அவர்களிடம் வம்பு வளர்த்துள்ளார்கள் சாராய வியாபாரிகள்  பின்பு ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அன்பு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கம்ச

Dinavel News Today # பொன்னமராவதி ஒன்றிய தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட திட்ட இயக்குநர் காளிதாஸ் வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையில் 100- நலிந்தோர் குடும்பத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன

Image
பொன்னமராவதி ஒன்றிய தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட திட்ட இயக்குநர் காளிதாஸ் வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையில் 100-  நலிந்தோர் குடும்பத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.. இரா.பாஸ்கர்  செய்தியாளர் மே.04 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி வளாகத்தில் பொன்னமராவதி ஒன்றிய ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவால் பெரும் சிரமத்திற்குள்ளான ஏழை எளிய மக்களுக்கு உதவும் வண்ணம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இதனையடுத்து மாவட்ட திட்ட இயக்குநர் காளிதாஸ்,வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி முன்னிலையில் 100-நலிந்தோர் குடும்பத்திற்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட  மளிகைப் பொருட்களை மாவட்ட திட்ட இயக்குநர் காளிதாஸ்,வட்டாட்சியர் திருநாவுக்கரசு மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இணந்து நலிந்தோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், வேலு, பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆய்வாளர் பிரபாகரன், கிராம நி

Dinavel News Today # " நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை " பிறக்கும் போதும் எதையும் கொண்டுவருதில்லை, இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை அது தான் உண்மை என கருதி ஆபத்து வரும் போது அவசர உதவிக்கு கை கொடுப்பதே அமைப்பின் நோக்கம்

Image
இன்றைய சூழ்நிலையில் கடந்த 40 நாளுக்கு மேலாக கொரோனா தொற்று வைரஸ் எனும் கொடிய நோயால் உலகமே நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் அரசு பிரப்பித்த 144 தடை உத்தரவை மதிக்கும் வகையில் ஆங்காங்கே பெரும் பாதுகாப்பு கருதி அவரவர் தங்கள் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் எங்களது சேவைப்பணியினை இடை விடாது பல கட்டங்களில் சேவையாற்றியும் வருகின்றோம். இந்த நிலையில் நேற்று 02-05-2020  சனியன்று சுமார் மதியம் 12 மணி சுமார்க்கு திடீர் அழைப்பு வந்தது..ஒரு நிறைமாத கர்ப்பினி திருப்பூரில் இருந்து கோவை அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டி அவசரமாக அழைத்தார்கள். உடன் தாம் அந்த தம்பதியரிடம் விசாரித்த போது  சார் வணக்கம் எனக்கு குழந்தை பிறப்பதற்க்கான தேதி நிர்னையக்கப்பட்டு மருத்துவர்கள் கூறிவிட்ட இந்த சூழ்நிலையில் அரசு ஊரடங்கு பிரப்பித்த நிலையால் கார் டாக்ஸி அனுமதி பெற்று உடன் செல்ல இயலாத இக்கட்டான சூழ்நிலை எனவும் மனவேதனையுடனும் நிறைமாத அவசரவலியுடனும் இருக்கின்றேன் ஆதலால் உடன் தங்களின் ஆம்புலன்ஸ் மூலம் என்னை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அந்த பெண்மணி குடும்பத்தா

Dinavel News Today # பழனியில் மக்களுக்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் இயன்ற அளவில் உதவி இன்று 02.05.2020 சனிக்கிழமை 250குடும்பத்தாருக்கு தேவையான மளிகைபொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

Image
பழனியில் மக்களுக்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் இயன்ற அளவில் உதவி இன்று 02.05.2020 சனிக்கிழமை 250குடும்பத்தாருக்கு தேவையான மளிகைபொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.  பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன்   திருக்கோவில்முன்பு சமூகஇடைவெளி விதிகளைஅனுசரித்துபொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்புஅழைப்பாளர்களாக பழனி டிஎஸ்பி திரு விவேகானந்தன் அவர்கள், பழனி காணியாளர் அய்யா நரேந்திரன் அவர்கள்,   3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்  திரு சுரேஷ் அவர்கள், "இந்துமத ஆர்வலர்" திருமுருகன் திருத்தொண்டர்  திரு ராஜேஷ் அவர்கள்கலந்து கொண்டு அனைவருக்கும் பொருட்களை வழங்கினார்கள் கஷ்டமான சூழலிலும் "வறுமையிலும் நேர்மையாக" வேலைசெய்யும் "அருள் தொண்டர்களை ஒருங்கிணைத்து சிறப்பாக நலத்திட்டங்கள் வழங்கிவரும் இந்து தமிழர் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பழனி எம். மனோஜ் குமார், மாவட்ட குழு உறுப்பினர்  மருதுபாண்டி,  திரு சத்குரு ஆனந்தன்,  திரு சூர்யா திருமாசாணதுரை, மற்றும்  பழனி நகர பொறுப்பாளர்கள்  திரு காளிமுத்து, திரு ஹரிஹரன் திரு.மகுடீஸ்வரன் 

Dinavel News Today # கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் ராஜீவ் காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பொது மக்களுக்கு நிவாரண உதவி

Image
கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் ராஜீவ் காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பொது மக்களுக்கு நிவாரண உதவி கடலூர்  மே 2 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள நாட்டார்மங்கலம் ஊராட்சியில்  தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோன தொற்று நோயால் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் நாட்டார்மங்கலம் ஊராட்சியில் உள்ள நலிவடைந்த ஏழை குடும்பங்களுக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி  மற்றும் ராஜீவ் காந்தி நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் டாக்டர் கே ஐ  மணிரத்தனம்  தலைமையில் நாட்டார்மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சுதா மணிரத்தினம்  அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ராஜா காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு ஊராட்சி பொதுமக்களுக்கு அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவை பற்றியும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது பற்றியும் விளக்கமாக கூறினார்கள் இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் கமல் மணி

Dinavel News Today # சென்னையிலிருந்து செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வந்து தங்கியிருந்த 172 பேர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Image
சென்னையிலிருந்து செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வந்து தங்கியிருந்த 172 பேர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். செய்யாறு,மே.3:  சென்னையிலிருந்து செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வந்து தங்கியிருந்த 172  பேர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களை கிராம அளவில் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில்860 குழுக்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு பணிகளை தொடங்கினர். செய்யாறு  அரசு பாலிடெக்னிக் விடுதி தூய்மை படுத்தபட்டு விடுதி தயார் செய்து சுகாதார துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். சென்னையிலிருந்து ஊரக மற்றும் கிராம பகுதிகளுக்கு  வந்தவர்களை அந்தந்த பகுதி தகவலின் அடிப்படையில் வருவாய்துறை, ஊரகதுறை, காவல்துறை, மருத்துவதுறை பணியாளர்கள் கொண்ட குழு கண்காணித்து வாகனங்கள் , ஆம்புலன்ஸ்கள் மூலம் செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொண்டு வந்து அவர்களை முறையாக பதிவு செய்து அவர்களு

Dinavel News Today # செங்கம் அருகே ஆயிரம் லிட்டர் கள்ளசாராய ஊறல்களை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்தனர்

Image
செங்கம் அருகே ஆயிரம் லிட்டர் கள்ளசாராய ஊறல்களை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்தனர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கீழ் ஆனைமங்கலம் தரை காட்டில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிச்சக்கரவர்த்தி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை டெல்டா போர்ஸ் காவலர்கள் அதிரடியாக சுமார் 10க்கும் மேற்பட்டோர் காட்டில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது  நான்கு பேரல்களில் சுமார் 1000 லிட்டர் கள்ள சாராய ஊறல்கள் இருந்ததை கண்டுபிடித்தனர் அதன் பிறகு அதனை அதே இடத்தில் கீழே கொட்டி அழித்தனர் எதனால் அப்பகுதி மக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினார் நாடு முழுவதும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் எளிதில் நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க தமிழக அரசு அரசு மதுபானங்களை மூடி விட்டதால் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில சமூக விரோதிகள் செங்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள குளம் ஆறு வனப்பகுதி போன்ற இடங்களில் அதிக அளவில் கள்ளசாராயம் ஊறல்களை பதுக்கி வைத்து அதனை இரவு மற்றும் பகல் நேரங்கள

Dinavel News Today # திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் திமுக சார்பில் 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிஒன்றியக் குழு தலைவர் ஒ.ஜோதி வழங்கினார்.

Image
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் திமுக சார்பில் 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவி ஒன்றியக் குழு தலைவர் ஒ.ஜோதி வழங்கினார். செய்யாறு, மே.1: செய்யாறு ஒன்றியம் திமுக சார்பில் 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.   கரோனா வைரஸ் தெற்று பரவுவதலைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய - மாநில அரசு 144 தடையுத்தரவை பிறப்பித்து உள்ளது. அந்த தடையுத்தரவின் காரணமாக காழியூர் கிராமத்தில் உள்ள விவசாயிகள் விவசாயி வேலைக்குச் செல்ல முடியாமலும், கூலி வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.  அதேப் போல் அப்பகுதியில் வசித்து வரும்  இருளர் இன மக்கள், தலித் மக்கள் ஆகியோர் வெளியில் செல்ல முடியாமல் உணவின்றி தவித்து வந்ததாகத் தெரிகிறது. . இதனை அறிந்த திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் அறிவுரையின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.பார்வதி சீனிவாசன் மேற்பார்வையில், செய்யாறு ஒன்றிய குழு பெருந்தலைவர் ஒ.ஜோதி, துணைத் தலைவர் ஆர்.வி.பாஸ்கர், ஒன்றியக்கவுன்சிலர் ஞானவேல் ஆகியோர் காழியூர் கிராமத்தில் உள்ள 500 குடும்ப அட்டைத்தாரர்களு

Dinavel News Today # கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Image
திட்டக்குடி தாலுக்கா கோடங்குடி  ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு   அத்தியாவசிய பொருட்கள் வழங்கல். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு  அத்தியாவசிய பொருட்கள்மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றதலைவர் மகாலெட்சுமி வேலாயுதம் தலைமை  தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் அகிலா அருள் , துணைதலைவர் சங்கர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மங்களூர் ஒன்றிய முன்னால் பெருந்தலைவரும் அதிமுக ஒன்றிய செயலாளருமான கே.பி கந்தசாமி,வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், உதவி ஆய்வாளர் அசோகன் ஆகியோர்  கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு முககவசம், கையுறை, சானிடைசரி ,அரிசி, காய்கறிகள், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள்.  பின்னர் சமூக விலகல் மற்றும் முககவசம் அனிவதன் அவசியம் குறித்து மக்களுக்கு  விளக்கம் அளித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் பழனியப்பன், கிராம உதவியாளர் கார்த்திக், வார்டு உற