Dinavel News Today # பழனியில் மக்களுக்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் இயன்ற அளவில் உதவி இன்று 02.05.2020 சனிக்கிழமை 250குடும்பத்தாருக்கு தேவையான மளிகைபொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

பழனியில் மக்களுக்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் இயன்ற அளவில் உதவி இன்று 02.05.2020 சனிக்கிழமை 250குடும்பத்தாருக்கு தேவையான மளிகைபொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

 பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன்
  திருக்கோவில்முன்பு
சமூகஇடைவெளி விதிகளைஅனுசரித்துபொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சிறப்புஅழைப்பாளர்களாக பழனி டிஎஸ்பி திரு விவேகானந்தன் அவர்கள், பழனி காணியாளர் அய்யா நரேந்திரன் அவர்கள், 
 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் 
திரு சுரேஷ் அவர்கள், "இந்துமத ஆர்வலர்" திருமுருகன் திருத்தொண்டர்
 திரு ராஜேஷ் அவர்கள்கலந்து
கொண்டு அனைவருக்கும் பொருட்களை வழங்கினார்கள்

கஷ்டமான சூழலிலும் "வறுமையிலும் நேர்மையாக" வேலைசெய்யும் "அருள் தொண்டர்களை ஒருங்கிணைத்து சிறப்பாக நலத்திட்டங்கள் வழங்கிவரும் இந்து தமிழர் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பழனி எம். மனோஜ் குமார், மாவட்ட குழு உறுப்பினர்  மருதுபாண்டி,
 திரு சத்குரு ஆனந்தன், 
திரு சூர்யா திருமாசாணதுரை, மற்றும் 
பழனி நகர பொறுப்பாளர்கள்  திரு
காளிமுத்து, திரு
ஹரிஹரன் திரு.மகுடீஸ்வரன்  திருமணி, 
திரு
 சதீஷ்குமார் சுசீந்திரன் ,மக்களுக்கு உதவிடும்  தமிழர் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.