Dinavel News Today # கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் ராஜீவ் காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பொது மக்களுக்கு நிவாரண உதவி


கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் ராஜீவ் காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பொது மக்களுக்கு நிவாரண உதவி

கடலூர் 
மே 2


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள நாட்டார்மங்கலம் ஊராட்சியில்  தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோன தொற்று நோயால் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் நாட்டார்மங்கலம் ஊராட்சியில் உள்ள நலிவடைந்த ஏழை குடும்பங்களுக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி  மற்றும் ராஜீவ் காந்தி நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் டாக்டர் கே ஐ  மணிரத்தனம்  தலைமையில் நாட்டார்மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சுதா மணிரத்தினம்  அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ராஜா காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு ஊராட்சி பொதுமக்களுக்கு அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவை பற்றியும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது பற்றியும் விளக்கமாக கூறினார்கள் இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் கமல் மணிரத்னம் மாநில குழு உறுப்பினரும் ஒன்றிய கவுன்சிலருமான  மணிமொழி கடலூர் தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தியாகராஜன் சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜன் நாட்டார்மங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் லோகநாதன் மகாராஜன் தியாகராஜன் ரவி ராஜேந்திரன் கொளஞ்சியப்பன் நாகராஜன் ஊராட்சி செயலாளர் உள்பட அனைவரும்  சமூக இடைவெளியை கடைப்பிடித்து  அனைவரும் கலந்து கொண்டனர்

செய்தி
கடலுர் மாவட்ட செய்தியாளர் கே.பாலமுருகன்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா