Posts

Showing posts from April, 2020

Dinavel News Today # பாரம்பரிய தொழிலையும் பதம் பார்க்க வந்த கொரோனா வைரஸ் தொற்று திக்கு முக்கலாட்டத்தில் சலூன் கடைக்காரர்கள்

Image
பாரம்பரிய தொழிலையும் பதம் பார்க்க வந்த கொரோனா வைரஸ் தொற்று திக்கு முக்கலாட்டத்தில் சலூன் கடைக்காரர்கள் வாழ்வாதாரம் பாதித்த சவரத்தொழிலாளர் ஒட்டு மொத்த  குடும்பங்களை  மீண்டும் மீட்க வேண்டுகின்றோம்.. எங்கள் மருத்துவ குலம் யாரையும் பாகுபாடு பார்க்காமல் வந்தோரை எல்லாம் வரவேற்று நாறகாலில் உட்கார வைத்து சால்வை அணிவித்தும் உள்ளம் மகிழ வாடிக்கையாளரின் உடலை பூப் போன்று மெல்லிய கதர் வேஸ்டி கொண்டு சுற்றி அருகில் தன் வாடிக்கையாளர்களின் தலையை தொட்டு ம் முகத்தை தொட்டு முடிதிருத்தமிட்டு முகமழித்து அவரை மெது மெதுவா சிற்ப சிலை போன்று அழகை மெருகூட்டிய எங்களின் கைவண்ணத்தின் நாளொன்றுக்கு பல பல மனித தெய்வங்களை வணங்கியே எங்களது தொழிலை மிகவும் கண்ணியத்தோடும் கடமையோடும் பணியாற்றி வருவதை இன்றல்ல  இது பாரம்பரியமாவே நடைபெற்று வரும் எங்கள் சமூதாய சவரத் தொழிலாகும்.. பழங்கால தொழில் என்பது எங்களது நாட்டு வைத்தியம் முறையில் நாவிதர் கலாச்சாரம் முகுந்ததாகவும் வீட்டு வீட்டுக்குச் சென்று பல்வேறு நோய்களுக்கு மருந்திட்டும் இரவு பகல் பாராமல் குக்கிராமங்கள் முதல் பெருநகரம் வரையிலுமே எங்களின் நாவிதர் சமூதாய மக்கள்

# DINAVEL NEWS TODAY # மதுரை வாடிப்பட்டியில் சேவாபாரத் அறக்கட்டளை சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Image
மதுரை வாடிப்பட்டியில் சேவாபாரத் அறக்கட்டளை சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது . மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா இலக்கம்பட்டியில்  சேவாபாரத் சமூக நல அறக்கட்டளை சார்பாக 23.04.2020 அன்று covid-19 நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது அதில் 25 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, சமையல் மசாலா பொருட்கள் மற்றும்  உடல்நல பாதுகாப்பு  உபகரணங்களாகிய டெட்டால் லிக்யுடு , டெட்டால் சோப்பு , சானிடைசர், முகக்கவசங்கள் போன்றவைகள் இருந்தன. பஞ்சாயத்து தலைவர் திருமதி காயத்ரி இதயச்சந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள்  கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கினர். மருத்துவர் சிம்சன் ராஜ் அவர்கள் கொரானா அறிகுறிகள் மற்றும் விழிப்புணர்வைப் பற்றி பேசினார். தலைமைக் காவலர் திருமதி ரேவதி அவர்கள் தடை உத்தரவை  மீறாமல் வீட்டில் இருந்து அரசாங்க உத்தரவுகளை கடைபிடிக்க  கேட்டுக்கொண்டார். சமூக சேவகர் திரு எஸ்றா தங்கப்பாண்டி அவர்கள் முகக் கவசம் அணிவது அவசியம் குறித்து பேசினார் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் கொரானவை  ஒழிக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூக இடைவெளியை பின்பற்றும்படி கேட்ட

DINAVEL NEWS TODAY # மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் சேவாபாரத் சமூக நல அறக்கட்டளை சார்பில் உணவு பொருள் வழங்கப்பட்டது.

Image
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் சேவாபாரத் சமூக நல அறக்கட்டளை சார்பாக 21.04.2020 அன்று covid-19 நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது அதில் 25 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, சமையல் மசாலா பொருட்கள் மற்றும்  உடல்நல பாதுகாப்பு  உபகரணங்களாகிய டெட்டால் லிக்யுடு , டெட்டால் சோப்பு , சானிடைசர் போன்றவைகள் இருந்தன. நிவாரண பறக்கும்படை குழுவின் பொறுப்பாளர் தாசில்தார் திரு பாலாஜி அவர்கள் இதனைத் தொடங்கி வைத்தார். மருத்துவர் அருள் கென்னத் அவர்கள் கொரானா அறிகுறிகள் மற்றும் விழிப்புணர்வைப் பற்றி பேசினார். தலைமைக் காவலர் திரு.பவுன்ராஜ் அவர்கள் தடை உத்தரவு பற்றியும் அதை மீறாமல் இருக்கும் படியாகவும் பேசினார். சமூக சேவகர் திரு எஸ்றா தங்கப்பாண்டி அவர்கள் சமூக இடைவெளி அவசியம் குறித்து பேசி சமூக இடைவெளியை பின்பற்றும்படி அறிவுறுத்தினார். சமூக சேவகர் Dr. நாகராஜன் அவர்கள் அதில் கலந்துகொண்ட சுமார் 100 பேர்களுக்கு முகக் கவசங்கள் கொடுத்து கை கழுவுதல் அவசியம் பற்றி  பேசி அதை பின்பற்ற  வலியுறுத்தினார் சமூக சேவகர்  திரு மோசஸ்  மலைச்சாமி அவர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவை ஒருங்கி

DINAVEL NEWS - தமிழகத்தில் உள்ள 18,500 வாகன ஓட்டுநர்களுக்கு நிவாரண நிதி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு கார், வேன் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வாகனஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் மனு

Image
தமிழகத்தில் உள்ள 18,500 வாகன ஓட்டுநர்களுக்கு நிவாரண நிதி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு கார், வேன் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வாகனஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் மனு-  செங்கல்பட்டு, ஏப்.19: கடந்த மாதம் முதல் கொரொனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள வாகன ஓட்டுநர்களும் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரணங்களை வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு கார், வேன் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் தலைமையில், மாநிலத் தலைவர் பால்ராஜ் மற்றும் சங்கத்தினர் செங்கல்பட்டு  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் குறிபிட்டுள்ளதாவது: தமிழகத்தில்  சுமார் 18,500 நலிவடைந்த  வாகன ஓட்டுநர்கள் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 1200 ஓட்டுநர்கள் உள்ளனர். நாங்கள் வாகனத்தை ஓட்டுவதை நம்பியே எங்கள் குடும்ப வாழ்வாதாரம் உள்ளது. ஏற்கனவே எங்களுக்கு 144 தடை உத்தரவ

DINAVEL NEWS - வேப்பூரில் ஆசிரியர் கூட்டமைப்பு , அன்னை ரெங்கம்மாள் கல்வி சமூக சேவை அறக்கட்டளை சார்பாக 30 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

Image
கடலூர் மாவட்டம்  வேப்பூரில் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு,  மற்றும் அன்னை ரெங்கம்மாள் கல்வி, மற்றும் சமூக சேவை அறக்கட்டளை சார்பில்  ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும்  மளிகை சாமான்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும்  நிகழ்ச்சி  நடைபெற்றது   சுமார்  30 குடும்பங்களுக்கும்,  200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி சிறுநெசலூர் அன்னை இல்லத்தில்  நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு ,  மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.  ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சந்திரகுமார்,   அமைப்பு செயலாளர் வீரமணி,ரெங்கம்மாள் அறக்கட்டளை தலைவர் சிவசங்கரி,  செயலாளர் காமராஜ், முருகன் முன்னாள்  வட்ட செயலாளர் பாரதிராஜா, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மாயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக   வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, துணை வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் பழனி,சதாசிவம், நல்லூர் ஒன்றிய உதவி வேளான் அலுவலர் கெஜிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரிசி காய்கறி மளிகை

DINAVEL NEWS - குமராட்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மனு கொடுத்தனர்.

Image
காட்டுமன்னார்கோயில்  ஏப் 17  கடலூர் மாவட்டம் குமராட்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 25 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரசின் தாக்குதலால் 144 தடை  உத்தரவால் விவசாய கூலி தொழிலாளர்கள் வறுமையில் வேலையின்றி முடங்கிக் கிடக்கும் அவலம் நடந்து வருகிறது  இந்நிலையில் குமராட்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விமலாவிடம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் குமராட்சி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் சமூக இடைவெளியை பின்பற்றி மனுக்கள் கொடுத்தனர்  இந்த கோரிக்கை மனுவில் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும் வரும் 20 4 2020 இல் இருந்து 100 நாள் வேலையை சமூக இடைவெளியுடன் வேலையை துவங்குவதற்கு அனைத்து ரேஷன் கடைகள் மூலம் 100 நாள் வேலை செய்யும் பயனாளிகளுக்கு மாஸ் வழங்கிட வேண்டும் 100 நாள் சம்பள பாக்கி உடனடியாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் செலுத்திட வேண்டும் என்கின்ற கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்தனர்  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

DINAVEL NEWS - பழனி தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்குதல்

Image
பழனி தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்குதல்... திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய தாலுக்காக்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உணவில்லாமல் மிகவும் சிரமப்படுவது தொடர்பாகவும், சிரமப்படும் அனைவருக்கும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனி சார் ஆட்சியர் அவர்களிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது.  சங்கத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு *பழனி சார் ஆட்சியர் அவர்கள் பழனியில் செயல்படும் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்திடம் பசியால் சிரமப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்களை வழங்கி உதவிட வேண்டும் என வேண்டுகோள்* வைத்தார். அதன் பலனாக இன்று (16.04.2020) பழனி நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பழனி தாலுகாவில் உள்ள 200 மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி *இன்று (16.04.2020) காலை பழனி சார் ஆட்சியர்

DINAVEL NEWS - வேப்பூர் அருகே கள்ளசாரயம் விற்ற இருவர் கைது வேப்பூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.

Image
வேப்பூர் அருகே கள்ளசாரயம் விற்ற இருவர் கைது  வேப்பூர் போலீசார் மடக்கி பிடித்தனர். வேப்பூர் பகுதியில் கள்ளசாரயம் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து 135 லிட்டர் சாரயத்தை பறிமுதல் செய்தனர் கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள ஐவதகுடி ரயில்வே காலணியை சேர்ந்தவர் அமாவாசை மகன் அன்பழகன் (வயது 36) , இவர் திருச்சி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையை சாலை பராமரிப்பு மற்றும் சுங்க கட்டணம் வசூல் செய்யும் நகாய் நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆவார்  நேற்று வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் எஸ் சக்தி கணேஷ், மற்றும்  போலீசார்  சேப்பாக்கம்,  நகர் சந்திப்பு நான்கு வழி சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த ஆம்புலனஸ் டிரைவர் அன்பழகன் ஓட்டி  வந்த. டிஎன் 31 ஏ க்யூ 4164  என்ற ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தில் லாரி டியூப்பில் சுமார் 120 லிட்டர் கள்ளசாரயம் இருந்தது அதை மடக்கி பிடித்த இன்ஸ்பெக்டர் கவிதா வேப்பூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து கைது செய்தனர் அதுபோல் வேப்பூர் அருகிலுள் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் மணிகண்டன் (வயது -32 ) அம்மா மக்கள் முன்

# தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் # திருப்பூர் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை சார்பில் 64 பேருக்கு தொடர்ந்து இலவசமாக முடித்திருத்தம் முகச்சவரம் செய்து அவர்களின் நலன் காக்க தூய்மை பணிவிடை செய்து உதவினர்.

Image
  திருப்பூர் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை சார்பில் 64 பேருக்கு தொடர்ந்து இலவசமாக  முடித்திருத்தம் முகச்சவரம் செய்து அவர்களின் நலன் காக்க தூய்மை பணிவிடை செய்து உதவினர். திருப்பூர் காலேஜ் ரோடு, சேவா சமிதி சங்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வேண்டி முன் எச்சரிக்கையாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை, மூலம் இங்கு தங்க வைக்கப்பட்ட பல மாவட்டங்களில் உள்ள மக்கள் கடந்த 17 நாட்களாக பல்வேறு உதவிகளைப் பெற்று  தங்க வைக்கப்பட்ட இவர்களுக்கு இன்று திருப்பூர் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை சார்பில் இங்குள்ள 64 பேருக்கு தொடர்ந்து இலவசமாக  முடித்திருத்தம் முகச்சவரம் செய்து அவர்களின் நலன் காக்க தூய்மை பணிவிடை செய்தனர். தொடர்ந்து 07-04-2020 அன்று திருப்பூர் சிக்கனா காலேஜ் அருகில் உள்ள சந்திரகவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆதரவற்றோர் மற்று பல மாவட்டங்களைச் சார்ந்த 60 மேற்பட்டோர்க்கு முடித்திருத்தம் முகச்சவரம் செய்துள்ளனர், 2வாது நாள்: 08-04-2020 அன்று திருப்பூர் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பல மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் 94

#Dinavel News Today # மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு,

Image
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு   மக்கள் எழுச்சிப் பேரவையின் கோரிக்கை: என்னவென்றால் கொரானா வைரஸ் எதிரொலியால் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது இந்நிலையில் மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சென்று வருகிறார்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி பஸ் ஸ்டாண்டில் அமைந்திருக்கும் **அம்மா உணவகம்** செயல்பட்டு வருகிறது ஏழை மக்களுக்கு சவுகரியமாக இருந்து வருகிறது குறைந்த கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொண்டு உணவு அருந்தி வருகிறார்கள் ஆனால் சாதுக்களும் ஆதரவற்றவர்களும் ஏழை மக்களும் அந்தக் குறைந்த கட்டணம் செலுத்தி டோக்கன் பெறுவதற்கு மிகவும் வருமை காரணமாக தள்ளப்பட்டு வருகிறார்கள் மக்கள் நடமாட்டம் மனிதநேயம் உள்ளவர்கள் வெளியே வந்து சென்றால் தான் அவர்களுக்கு நாம் (தர்மம் செய்ய முடியும் இந்த தர்மம் பணத்தினால் தான் அவர்கள் அம்மா உணவகம் சென்று உணவு அருந்த முடியும்) இன்னும் கொரானா தாக்கம் நீடித்துக் கொண்டே இருப்பதால் சில நபர்கள் பணமில்லாமல் உணவில்லாமல் உடல்நிலை சரியில்லாமலும் உயிர்விடும் நிலையில் இருந்து வருகின்றன இதனை கருத்தில் கொண்டு மாண்புமிக

# DINAVEL NEWS TODAY # காட்டுமன்னார் கோயிலில் கடலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்

Image
காட்டுமன்னார் கோயிலில் கடலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார் காட்டுமன்னார்கோயில் ஏப்ரல் 8  கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அவர்கள் அரசு அறிவித்த 144 தடை உத்தரவு  மாவட்டங்களிலேயே முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதனை ஆய்வு  செய்வதற்காக காட்டுமன்னார்கோயில்  வருகை புரிந்தார்  அப்போது  லால்பேட்டை பகுதி பார்வையிட்டு வட்டாட்சியரிடம் கேட்டறிந்தார் மேலும் காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள கண்டமங்கலம் ஊராட்சி சென்று  நியாய விலை கடையில்  ஆய்வு செய்தார் பின்பு பொது மக்களிடையே சமூக இடைவெளியை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கமாகப் பேசினார் பின்பு காட்டுமன்னார் கோவில் அருகில் இருக்கும் கிராமப்புறங்களை ஆய்வு செய்தார் அப்போது  கண்டமங்கலம் ஊராட்சியில்  சடையன் மகன் தங்கப்பன்  வயது 81 என்பவர் தனது ஒரு மாத முதியோர் ஒய்வு  ஊதியம் ரூபாய்  1000 ரூபாய் முதலமைச்சர்   கொரனா  நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இடம் வழங்கினார் அருகில் வட்டாட்சியர் தமிழ்செல்வன் ஒன்றியக்குழு பெருந்தலைவர் மற்றும் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  காட்டுமன்னார்கோயில் ராமச்சந்திரன் வட்டா