# DINAVEL NEWS TODAY # காட்டுமன்னார் கோயிலில் கடலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்


காட்டுமன்னார் கோயிலில் கடலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்

காட்டுமன்னார்கோயில் ஏப்ரல் 8

 கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அவர்கள் அரசு அறிவித்த 144 தடை உத்தரவு  மாவட்டங்களிலேயே முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதனை ஆய்வு  செய்வதற்காக காட்டுமன்னார்கோயில்  வருகை புரிந்தார்  அப்போது  லால்பேட்டை பகுதி பார்வையிட்டு வட்டாட்சியரிடம் கேட்டறிந்தார் மேலும் காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள கண்டமங்கலம் ஊராட்சி சென்று  நியாய விலை கடையில்  ஆய்வு செய்தார் பின்பு பொது மக்களிடையே சமூக இடைவெளியை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கமாகப் பேசினார் பின்பு காட்டுமன்னார் கோவில் அருகில் இருக்கும் கிராமப்புறங்களை ஆய்வு செய்தார் அப்போது  கண்டமங்கலம் ஊராட்சியில் 
சடையன் மகன் தங்கப்பன்  வயது 81 என்பவர்
தனது ஒரு மாத முதியோர் ஒய்வு  ஊதியம் ரூபாய்  1000 ரூபாய் முதலமைச்சர்   கொரனா  நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இடம் வழங்கினார்
அருகில் வட்டாட்சியர் தமிழ்செல்வன் ஒன்றியக்குழு பெருந்தலைவர் மற்றும் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  காட்டுமன்னார்கோயில் ராமச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா ராமச்சந்திரன் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் சேத்தியாத்தோப்பு காவல்துறை துணை  கண்காணிப்பாளர் ஜவகர்லால் கிராம நிர்வாக அலுவலர் வளர்மதி ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள்  அனைத்து ஊராட்சி மன்ற வார்டு  உறுப்பினர்கள் மற்றும் வருவாய்  துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் உடனிருந்தனர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.