பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு. 5 மணி நேரம் விழிப்புணர்வு வீணை வாசித்து சாதனை படைத்த மாணவி.




பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு. 5 மணி நேரம் விழிப்புணர்வு வீணை வாசித்து சாதனை படைத்த மாணவி. 

விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்தவர் ஸ்ரீராமஜெயம், பிரியா . இவர்களின் மகள்  ஸ்ரீசாரதாதேவி 8 ஆம் வகுப்பு மாணவி .  இவர் சமீபத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் விதமாக தொடர்ந்து 5 மணி நேரம் வீணை வாசித்து 3 கின்னஸ் சாதனைகள் பெற்றுள்ளார்.  மேலும் இவர் கூறுகையில் தனது 5 மணி நேரம் சாதனையை 8 மணி நேரமாக நிகழ்த்த போவதாகவும் அதற்கான பயிற்சிகள் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.


தினவேல் செய்திகளுக்காக
K.வேலு
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா