பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு. 5 மணி நேரம் விழிப்புணர்வு வீணை வாசித்து சாதனை படைத்த மாணவி.




பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு. 5 மணி நேரம் விழிப்புணர்வு வீணை வாசித்து சாதனை படைத்த மாணவி. 

விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்தவர் ஸ்ரீராமஜெயம், பிரியா . இவர்களின் மகள்  ஸ்ரீசாரதாதேவி 8 ஆம் வகுப்பு மாணவி .  இவர் சமீபத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் விதமாக தொடர்ந்து 5 மணி நேரம் வீணை வாசித்து 3 கின்னஸ் சாதனைகள் பெற்றுள்ளார்.  மேலும் இவர் கூறுகையில் தனது 5 மணி நேரம் சாதனையை 8 மணி நேரமாக நிகழ்த்த போவதாகவும் அதற்கான பயிற்சிகள் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.


தினவேல் செய்திகளுக்காக
K.வேலு
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.