அ.தி.மு.க அரசியல் செய்தி தொடர்பாளர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.செல்வராஜ் கோவையில் செய்தியாளர் சந்திப்பு.

அ.தி.மு.க அரசியல் செய்தி தொடர்பாளர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.செல்வராஜ் கோவையில் செய்தியாளர் சந்திப்பு.

2021 ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்றும் சசிகலாவுக்கும் அதிமுக வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மேலும் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் விவகாரத்தில் அரசுக்கு தொடர்பு இல்லை அது நீதிமன்ற வேலை என்று கூறினார்.

 அதனை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக அரசு நிச்சயமாக வெற்றிபெறும் அதை தடுக்க தி.மு.க கடுமையான முயற்சி செய்து வருகிறது என்றார்.



 K.ரகுநாதன்
தினவேல்
கோவை மாவட்ட செய்தியாளர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா