3லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சிமெண்ட் சாலையின் அவலநிலை!!!?



3லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சிமெண்ட் சாலையின் அவலநிலை!!!?? 


நவமால்காப்பேர் கிராமத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு 3லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சிமெண்ட் சாலையின் அவலநிலை!!!?? 
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட நவமால்காப்பேர் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரூ: 3 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது. இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சிமெண்ட் சாலை கரைந்து கருங்கற்கள் வெளிவரத்தொடங்கின.    மேலும் சாலை போடப்பட்டு மூன்றே மாதங்களில் சேதமடைந்ததை கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அதிர்சியடைந்தனர்.


திரு.வேலு
தினவேல் - தேசிய நிடுநிலை காலை நாளிதழ்
விழுப்புரம் மாவட்ட நிருபர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.