# DINAVEL NEWS # சேலத்தில் தலைக்கவசம் இல்லாமல் பயணம் செய்ய முடியாத இரண்டு பகுதிகள்



சேலத்தில் தலைக்கவசம் இல்லாமல் பயணம் செய்ய முடியாத இரண்டு பகுதிகள்

தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று விழிப்புணர்வு வாசகங்களை தெரிந்தவர்களும் தலைக்கவசம் இல்லாமல் அஜாக்கிரதையாக இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களில் பயணம் செய்கிறவர்கள் உண்டு டிசம்பர் 16ஆம் தேதி முதல் சேலத்தில் அன்னதானப்பட்டி மற்றும் சுந்தர் லாட்ஜ் சிக்னல் ஆகிய இரண்டு பகுதிகளில் தலைக்கவசம் இல்லாமல் பயணிப்பவர்கள் வாகனங்களை அந்தப் பகுதியின் சாலைகளில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது சேலம் மாநகர காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் தலைக்கவசம் உள்ளவர்கள் மட்டுமே அந்தச்  சாலைகளை பயன்படுத்த முடிகிறது தலைக்கவசம் இல்லாமல் பயணித்தாலும் அபராதம் கட்டிக்கொள்ளலாம் என்று நினைத்து இந்த சாலையில் வருபவர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமே காத்துக்கொண்டிருக்கிறது இந்த இரண்டு முக்கிய சாலை பகுதிகளும் சேலத்தின் ஹெல்மெட் பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


 தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.