# DINAVEL NEWS # கண்டமங்கலம் அருகே பரிதாபம். ஏரியில் மூழ்கி மாணவன் பலி


கண்டமங்கலம் அருகே பரிதாபம். ஏரியில் மூழ்கி மாணவன் பலி.


 விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் பிரவீன் குமார் வயது 17  இவர் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ வரலாறு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்று(31/12/2019) மாலை தனது நண்பர்களுடன் அருகில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து மாணவன் பிரவீன் எதிர்பாராத விதமாக ஏரியில் உள்ள புதை மணலில் சிக்கிக்கொண்டார் . இதனையடுத்து தகவல் அறிந்த ஊர் மக்கள் ஏரியில் மூழ்கிய மாணவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அப்போது மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். சேர்சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிதசேர்ந்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி விட்டனர்.  மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏரியில் மூழ்கி மாணவன் இறந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலு விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா