Posts

Showing posts from March, 2020

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - M. முத்துக்குமரன் திருப்பத்தூர் மாவட்ட நிருபராக நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - M. முத்துக்குமரன் திருப்பத்தூர் மாவட்ட நிருபராக நியமனம் .

Dinavel News - புலிகரம்பலூர் ஊராட்சியில் உள்ள நாங்கூர் கிராமத்தில் மாநில மற்றும் ஊராட்சியின் வேண்டுதலுக்கு இணங்க கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிராம பொதுமக்கள் தடுப்பு அமைத்து கைகழுவி உள்ளே செல்கின்றன.

Image
புலிகரம்பலூர் ஊராட்சியில் உள்ள நாங்கூர் கிராமத்தில் மாநில மற்றும் ஊராட்சியின் வேண்டுதலுக்கு இணங்க கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிராம பொதுமக்கள் தடுப்பு அமைத்து கைகழுவி உள்ளே செல்கின்றன.

Dinavel News - கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் காவலர் மாநில தலைவர் பி.வாசு‌பூசாரி அவர்கள் கோரிக்கைகளை ஏற்று அவைகளை நடைமுறை படுத்த அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி.

Image
கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின்  காவலர் மாநில தலைவர் பி.வாசு‌பூசாரி அவர்கள் கோரிக்கைகளை ஏற்று அவைகளை நடைமுறை படுத்த அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி* கடந்த 7ஆண்டுகளாக நமது கோவில் பூசாரி நலச்சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகளும் பலமுறை தமிழக முதல்வர் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் நேரடியாகவும் தபால் மூலமாகவும் மனுக்களைக் கொடுத்து ம் மாவட்டங்கள் தோறும்           ஆலோசனை கூட்டங்கள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றியும் அரசுக்கு நிணைவூட்டி கொண்டே இருந்தோம்*நமது சங்கத்தின் மாநில தலைவரின் 7ஆண்டு காலம் அமைதியாகவும்; நம்பிக்கையுடனும் மேற்க்கொண்ட கடுமையான பயனத்துக்கு தற்போதுதான் வெற்றி கிடைத்திருக்கிறது நமது சங்கம்60வயதை கடந்த முதிய பூசாரிக்களுக்கு அறநிலையத்துறையின்  மூலம் வழங்கப்படும் மாதம் 1000ரூபாய் உயர்த்தி கொடுக்கவும் வருமான உச்சவரம்பு சான்றிதழ் பெற நிர்ணயம் செய்யப்பட்ட ரூ 2400 என்பதை அதிகப்படுத்தகூறியும் ‌அரசு சார்பில் கோவில்களுக்கு என்று திருக்கோயில் என்ற தனி தொலைக்காட்சி சேனல்களை உருவாக்கி தருமாறு கோரிக்கைகளை வைத்திருந்தோம் இ

Dinavel News - கை கழுவுதல் அவசியத்தை வலியுறுத்தி திருக்கோவிலூர் சிவனார் தாங்கள் அரசு நடுநிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் மணலூர்பேட்டை டாக்டர் எஸ் செல்வம் அவர்கள் தன்கையில் கை கழுவுதல் முறைகளை விளக்கப் படங்கள் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Image
கை கழுவுதல் அவசியத்தை வலியுறுத்தி திருக்கோவிலூர் சிவனார் தாங்கள் அரசு நடுநிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் மணலூர்பேட்டை டாக்டர் எஸ் செல்வம் அவர்கள் தன்கையில் கை கழுவுதல் முறைகளை விளக்கப் படங்கள் வரைந்து  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - S.சரவணக்குமார் பெருமாநல்லூர்.தாலுகா நிருபராக நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - S.சரவணக்குமார் பெருமாநல்லூர்.தாலுகா நிருபராக நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - N. ரவிகுமார் பல்லடம் தாலுகா நிருபராக நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - N. ரவிகுமார் பல்லடம்  தாலுகா நிருபராக நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - S. சுருமார் அறந்தாங்கி தாலுகா நிருபராக நியமனம் .

Image
தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - S. சுருமார் அறந்தாங்கி தாலுகா நிருபராக நியமனம் .

Dinavel News - திண்டுக்கல் மாவட்டம் பழனி பத்திரிகை நிருபர்களின் சார்பாக பழனியில் பேக்கரி உணவகம் பொது இடங்களில் உழவர் சந்தை வரக்கூடிய பொதுமக்கள் விவசாய பெருங்குடி மக்கள் அனைவரிடமும் வாய்மொழி பிரச்சாரம்.

Image
திண்டுக்கல் மாவட்டம் பழனி பத்திரிகை நிருபர்களின் சார்பாக பழனியில்  பேக்கரி உணவகம் பொது இடங்களில்    உழவர் சந்தை  வரக்கூடிய பொதுமக்கள்  விவசாய பெருங்குடி மக்கள் அனைவரிடமும்  வாய்மொழி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றேன் இன்று காலை என்னால் முடிந்தவரை மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி உள்ளேன் அனைத்து மக்களும் ஆதரவு அளித்தனர் வரும் ஞாயிற்றுக்கிழமை  உணவகங்கள் மற்றும் பேக்கரிகள்  அனைத்து உரிமையாளர்களும் கைவினைப்பொருட்கள் விக்கும் உரிமையாளர்களும் தெருமுனை வியாபாரிகளும் விழிப்புடன் பிரச்சாரம் செய்கின்றனர்

Dinavel News - பொள்ளாச்சியிலிருந்து உடுமலை,மடத்துக்குளம் நகரங்கள் வழியாக புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

Image
பொள்ளாச்சியிலிருந்து உடுமலை,மடத்துக்குளம் நகரங்கள் வழியாக புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.  பல்வேறு பண்டிகை தினங்களில் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் பழனியை நோக்கி நடந்து செல்வது வழக்கமாக உள்ளது. பக்தர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதியும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பொள்ளாச்சியிலிருந்து பழனி வரை நான்கு வழிச்சாலைக்கு அருகில் நடைபாதை வழித்தடம் அமைத்து தர வேண்டும் என்று நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு நிதின் கட்காரி அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  மேலும் திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக பழனி வரையிலான நான்கு வழிப்பாதை அருகிலும் நடைபாதை அமைத்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வேலுச்சாமி அவர்களும் உடனிருந்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

Dinavel News - இந்தியா முழுவதும் நடை பயணமாக சென்று கொண்டிருக்கும் சமணத் துறவியர் பழனி வந்திருந்தனர்.

Image
இந்தியா முழுவதும் நடை பயணமாக சென்று கொண்டிருக்கும் சமணத் துறவியர் பழனி வந்திருந்தனர். வெயிலுக்கு சற்று ஓய்வெடுக்க பழனி சண்முகபுரம் நகராட்சி  நடுநிலைப்பள்ளியில் தங்கினர் அதைப் பொறுக்காத கம்யூனிஸ்ட் கட்சியினர்  சுமார் பத்து பேர் ரகளையில் ஈடுபட்டு சமணர்களை அங்கிருந்து விரட்டி விட்டனர் ..தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாம் அவர்களை மீட்டு பாதுகாப்பாக நண்பர் திரு வெங்கடசுப்ரமனியன் அவர்களது பாலமுருகன் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளோம்..எந்த ஒரு உயிருக்கும் தீங்கு நினைக்காத சமண துறவியர்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த குறுகிய மனம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

Dinavel News - பெற்ற தாயின் கண்முண்ணே மூன்று பெண் குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து பலி

Image
பெற்ற தாயின் கண்முண்ணே மூன்று பெண் குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து பலி.  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மலையனூர் கிராமத்திற்கு தனது உறவினர் வீட்டு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த மணிகண்டன் இவர் பெங்களூரில் பெட்ரோல் பங்கில்  பணியாற்றி வருகிறார்  இந்நிலையில்  தனது மனைவி மற்றும் மூன்று மகள்களையும் அனுப்பி வைத்துள்ளார்.  இந்நிலையில் மலையனூர் கிராமத்தின் அருகே உள்ள கிணற்றிற்கு  துணி துவைப்பதற்காக தனது மூன்று மகள்களையும் அழைத்துச் சென்றுள்ளார் அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த போது எட்டாம் வகுப்பு படித்து வரும் சுவேதா ஐந்தாம்வகுப்பு படித்துவரும் நிவேதா மூன்றாம் வகுப்பு படித்து வரும் சுஜாதா மூன்று குழந்தைகளும் ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றில் தவறி விழுந்து மூழ்கியுள்ளது.  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தைகளின் தாயார் ஸ்டெல்லாவின் அலறல் சத்தம் கேட்டு  அப்பகுதியில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து  மூன்று குழந்தைகளின் உடலையும் மீட்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுபாக்கம்  இன்ஸ்பெக்டர் கவிதா  சப் இன்ஸ்பெக்டர்  ரவிச்சந்திரன்  திட்டக்குடி கா

Dinavel News - பழனி நகரில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புனர்வு நிகழ்ச்சி CPMசார்பில் நடைபெற்றது.

Image
பழனி நகரில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புனர்வு நிகழ்ச்சி CPMசார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ராஜமாணிக்கம் கந்தசாமி  குருசாமி பிச்சைமுத்து,மனோகர்,சிவக்குமார், கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Dinavel News - ஒட்டன்சத்திரம் தாலுக சக்கரபாணி MLA. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து தாழையூத்து ஊராட்சி பெரிய மொட்டனூத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க 30000 லி கொள்ளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்க இன்று பூமி பூஜை போடப்பட்டது.

Image
திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் தாலுக  சக்கரபாணி MLA. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து தாழையூத்து ஊராட்சி  பெரிய மொட்டனூத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க 30000 லி கொள்ளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்க இன்று பூமி பூஜை போடப்பட்டது. பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தேவையான நிதியை ஒதுக்கி தந்த எங்கள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அர. சக்கரபாணி அவர் களுக்கு பெரிய மொட்டனூத்து மக்கள் சார்பில்   நன்றி தெரிவித்தனர்

Dinavel News - பழனியில் வர்த்தகம் பாதிப்பு கொரோனா வைரஸ் எதிரொலி.

Image
பழனியில் வர்த்தகம் பாதிப்பு கொரோனா வைரஸ் எதிரொலி ...  பழனியில் 2 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு. வங்கிகள்  கடனை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்த கூடாது. நிலைமமை சீராகும் வரை வட்டியை தள்ளுபடி செய்ய  வேண்டுமென்று மத்திய மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும் பழனி நகர அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக பேட்டி அளித்தபோது

Dinavel News - அவசர செய்தி இவர் வந்து தென்காசி போகக்கூடிய ரோட்டில ஈபி ஆபீஸ் அருகில் ஸ்பீடு பிரேக்கர் வண்டியை விட்டு ஆக்சிடென்ட் ஆகி விட்டது அடி பலமாக உள்ளது இவரைப்பற்றி எந்த ஒரு தொடர்பும் இல்லை மொபைல் லாகின் உள்ளது இவர் செங்கோட்டையை சார்ந்தவர் இருக்கலாம் என்று சொல்கின்றார்கள் இவர் இப்பொழுது தென்காசி ஜி எச் சில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார் இதை உடனடியாக பார்வேர்டு செய்யவும்

Image
அவசர செய்தி இவர் வந்து தென்காசி போகக்கூடிய ரோட்டில ஈபி ஆபீஸ் அருகில் ஸ்பீடு பிரேக்கர் வண்டியை விட்டு ஆக்சிடென்ட் ஆகி விட்டது அடி பலமாக உள்ளது இவரைப்பற்றி எந்த ஒரு தொடர்பும் இல்லை மொபைல் லாகின் உள்ளது இவர் செங்கோட்டையை சார்ந்தவர் இருக்கலாம் என்று சொல்கின்றார்கள் இவர் இப்பொழுது தென்காசி ஜி எச் சில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார் இதை உடனடியாக பார்வேர்டு செய்யவும்

Dinavel News - கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Image
மங்களூர் ஊராட்சி ஒன்றிய அனைத்து கிராமங்களில் கிரிமிநாசினி மருந்து தெளிக்கும் பணி. கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவி விடாமல் இருக்க இந்தியாவிலேயே முதல் மாநிலமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதமாகவும் மிகத் தீவிரமாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.  அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆவட்டி கூட்டு ரோடு, சிறுப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் பேருந்து நிலையங்கள் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் எஸ்.ஆர்.சங்கர், பஷ்பராஜ்  மேர்ப்பார்வையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.  மேலும் ஊராட்சி மன்றங்களின் சார்பில்  அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கி கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர

Dinavel News - கோரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக கைகழுவுதல் பற்றிய விழிப்புணர்வு வாசகம் வன்னச் சாயத்தால் எழுதும் ஓவிய ஆசிரியர் .

Image
கோரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக கைகழுவுதல் பற்றிய விழிப்புணர்வு வாசகம் வன்னச் சாயத்தால் எழுதும் ஓவிய ஆசிரியர் . விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சிவனார்தாங்கள் அரசு நடுநிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் மணலூர்பேட்டை டாக்டர்.செல்வம் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக கை கழுவுவதை வலியுறுத்தும் வகையில் தன் கையால் கைகழுவிய அவசியத்தை உணர்த்தும் வகையில் ஓவியத்தை வரைந்தார்.

Dinavel News - அடிக்கடி பெரிய விபத்துகள் ஏற்படுகிறது, ஏற்கனவே நெடுஞ்சாலை துறையில் புகார் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்

Image
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலை ராஜேந்திரபுரம் முதல் ஆவணத் தான் கோட்டை வரை உள்ள சாலை மிகவும் மோசமாகவும் பள்ளமும் படுகுழி மாகவும் உள்ளதால் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவர்கள் மருத்துவமனை செல்லும் நோயாளிகள் முதியவர்கள் பெண்கள் கர்ப்பிணிகள் என அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகி அதுமட்டுமின்றி அடிக்கடி பெரிய விபத்துகள் ஏற்படுகிறது ஊருக்கு ஏற்கனவே நெடுஞ்சாலை துறையில் புகார் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை உடனே நடவடிக்கை எடுத்து மக்களின் அவலத்தைப் போக்க வேண்டும். அறந்தாங்கியிலிருந்து தின வேல் நிருபர் ஏ எஸ் சுகுமார்

Dinavel News - திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.

Image
திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம். கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வெலிங்டன் நீர் தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கம் மற்றும் கோழியூர் கிராம பொதுமக்கள் இணைந்து கோழியூர் கிராமத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.  துணை செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார் செல்வம், வீரராஜன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் மதியழகன் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக  வெலி ங்டன் நீர்த்தேக்க  பாசன சிறு குறு விவசாயிகள் சங்கம் தலைவர் தயா. பேரின்பம் கலந்து கொண்டார். போராட்டத்தில் திட்டக்குடி பேரூராட்சிக்குட்பட்ட 17, 18 வது வார்டுகளில் கடந்த  மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்     கோழியூர் 17 ,18 வது வார்டுகளில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் நலன் காக்க மகளிர் சுகாதார வளாகம் அமைக்க வலியுறுத்தியும்  கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் அமைக்க வேண்டும் மேலும் இளைஞர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு

Dinavel News - கணேஷ் என்ற பக்தருக்கு கொரனோ அறிகுறி இருப்பதாக மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தெரிவித்தனர்.

Image
பழனியில் கொரனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு செய்திகளை பொதுமக்களிடையே அரசு கொண்டு சேர்க்கும் இந்த வேளையில் முருகன் கோயிலுக்கு மைசூரிலிருந்து சுற்றுலாவாக இரண்டு வேன்களில் 60 நபர்கள் வந்துள்ளனர். இந்த நபர்களில் கணேஷ் என்ற பக்தருக்கு கொரனோ அறிகுறி இருப்பதாக மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தெரிவித்தனர். உடனடியாக அவர்களை மலைக் கோயிலுக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தப்பட்டு தனி மண்டபத்தில் அமர வைத்துள்ளனர்.கொரனோ அறிகுறியுடன் காணப்பட்ட கணேஷை தனிமைப்படுத்தி பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

Dinavel News - திண்டுக்கல் மாவட்டம் பழனிபாரதிய ஜனதா கட்சி சார்பாக மார்ச் 20 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெற இருக்கும் ஊருக்குச் செல்வோம் உண்மையைச் சொல்வோம் உரக்கச்_சொல்வோம்.

Image
திண்டுக்கல்  மாவட்டம்  பழனிபாரதிய ஜனதா கட்சி  சார்பாக மார்ச் 20 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெற இருக்கும் ஊருக்குச் செல்வோம் உண்மையைச் சொல்வோம் உரக்கச்_சொல்வோம்..   நிகழ்ச்சிக்கான பயிற்சி முகாம் பழனி R.V.S. திருமண மஹாலில் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் திரு: பழனி_N_கனகராஜ்  அவர்கள் தலைமையில், A_N_வீரமணி நிகழ்ச்சி பொறுப்பாளர் அவர்கள் முன்னிலையில், மதிப்பிற்குரிய M_N_ராஜா மாநிலத் துணைத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். பாஜக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பயிற்சி முகாமை சிறப்பித்தனர்.

Dinavel News - திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு.

Image
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு 17.03.2020 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் உட்கோட்ட  காவல் துணை கண்காணிப்பாளர் திரு.இளவரசன் அவர்கள் தலைமையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் வேடசந்தூர் காவல் நிலையம் மற்றும் வேடசந்தூர் காவலர் குடியிருப்பு பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிருமி நாசினி தெளித்தனர். மேலும்  காவல்நிலையத்தில் உள்ளே வருபவர்கள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர் .

Dinavel News - திருவண்ணாமலை செங்கத்தில் நள்ளிரவில் திடீரென்று செங்கம் ஒன்றிய அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா முழு உருவ சிலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது உடனடியாக சிலை அகற்றப்பட்டது.

Image
திருவண்ணாமலை செங்கத்தில்  நள்ளிரவில் திடீரென்று செங்கம் ஒன்றிய அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா முழு உருவ சிலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது உடனடியாக சிலை அகற்றப்பட்டது

Dinavel News - கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த சிறுவனை பாம்பு கடித்ததால் பலியானான்

Image
வேப்பூர் அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த சிறுவனை பாம்பு கடித்ததால் பலியானான் அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த முத்தையா மகன் 5 வயதுள்ள சிறுவன்  வேல்முருகன் , இவன் நேற்று காலை தங்களது வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தான், அப்போது அருகிலுள்ள புதருக்குள் இருந்த பாம்பு ஒன்று வேகமாக வந்து சிறுவனின் காலில் கடித்துள்ளது உடனடியாக வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தான்,  அதை தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்று முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்   அங்கும் சிகிச்சை பலனின்றி சிறுவன் ஒரு மணி நேரத்தில் இறந்துவிட்டான்,  இது குறித்து வேப்பூர் போலிசார் விசாரித்து  வழக்கு பதிவு செய்தனர். பாசார் செல்வேந்திரன்.ம

Dinavel News - ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் தனியார் கல்லூரியில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம் மற்றும் விளக்க பொதுக்கூட்டம்

Image
கொரோனா வைரஸ்  விழிப்புணர்வு முகாம். கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா மங்களூர் ஊராட்சி ஒன்றிம் கழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் தனியார் கல்லூரியில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம் மற்றும் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. முகாமிற்கு  கழுதூர் அரசு மருத்துவமனை அலுவலர் சௌமியா தலைமை தாங்கினார் மங்களூர் வட்டார தலைமை மருத்துவர் கலைச்செல்வி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். முகாமில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது அதன் பாதிப்புகள் குறிக்கும் எவ்வாறு தடுக்கலாம் மற்றும் அதற்குரிய மருத்துவ முறைகள் பற்றி மாணவர்களுக்கு தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும் கை கழுவும் முறைகள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் மற்றும் தொற்று நீக்கம் செய்வதைப் பற்றியும் விளக்கம் அளித்தனர். இதில் கல்லூரி முதல்வர் சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பாசார் செல்வேந்திரன்.ம

Dinavel News - திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பல அமைப்புகளை சேர்ந்த ரத ஊர்வலங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இதற்கிடையில் போக்குவரத்து நெரிசலில் பழனி போக்குவரத்து நெரிசலில் போக்குவரத்து போலீசாரும் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கின்றனர் பழனி மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலத்தைக் கண்டு வருகின்றனர்.

Image
திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பல அமைப்புகளை சேர்ந்த ரத ஊர்வலங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இதற்கிடையில் போக்குவரத்து நெரிசலில் பழனி போக்குவரத்து நெரிசலில் போக்குவரத்து போலீசாரும் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கின்றனர் பழனி மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலத்தைக் கண்டு வருகின்றனர்.

Dinavel News - பழனி மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பல அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல ஊர்களில் இருந்தும் ரத ஊர்வலம் இன்று இரவு10 மாரியம்மன் திருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது தேர் திருவிழா நடைபெற்றது பழனி மாரியம்மன் திருவிழா நிறைவடைகிறது

Image
பழனி மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பல அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல ஊர்களில் இருந்தும் ரத ஊர்வலம் இன்று இரவு10  மாரியம்மன் திருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது தேர் திருவிழா நடைபெற்றது  பழனி மாரியம்மன் திருவிழா நிறைவடைகிறது.

Dinavel News - சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்திக்க பிரத்தியேக அரங்கம் ஏற்பாடு.

Image
சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்திக்க பிரத்தியேக அரங்கம் ஏற்பாடு.

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - N.சந்திரசேகர் தேனிமாவட்ட நிருபராக நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - A.L.கிருபாகரன் செங்கல்பட்டு  மாவட்ட நிருபராக நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - A.L.கிருபாகரன் செங்கல்பட்டு மாவட்ட நிருபராக நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - A.L.கிருபாகரன் செங்கல்பட்டு  மாவட்ட நிருபராக நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - M. முத்துக்குமரன் திருப்பத்தூர் மாவட்ட நிருபராக நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - M. முத்துக்குமரன் திருப்பத்தூர்  மாவட்ட நிருபராக நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - C. சரவணன் திண்டுகல் மாவட்ட நிருபராக நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - C. சரவணன் திண்டுகல்  மாவட்ட நிருபராக நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - S. சுகுமாரன் கும்பகோணம் மாவட்ட நிருபராக நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - S. சுகுமாரன் கும்பகோணம் மாவட்ட நிருபராக நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - T.யோகராஜ் திருப்பூர் மாவட்ட கேமராமேன் நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - T.யோகராஜ் திருப்பூர் மாவட்ட கேமராமேன் நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - S. ராம்ராஜ் திருவண்ணாமலை மாவட்ட நிருபராக நியமனம் .

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் - S. ராம்ராஜ் திருவண்ணாமலை மாவட்ட நிருபராக நியமனம் .

Dinavel News - வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Image
வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூரில் அமைந்துள்ள ஜெ.எஸ்.ஏ வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது முகாமிற்கு கல்லூரியின் முதல்வர் தானுநாதன் தலைமை தாங்கினார் கல்லூரியின் இயக்குனர் நடராஜன் முன்னிலை வகித்தார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மங்களூர் வட்டார மருத்துவ அதிகாரி கலைச்செல்வி தலைமையிலான மருத்துவ  அலுவலர்கள் கலந்துகொண்டு கொரோனா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள்  குறித்தும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதனை எதிர்கொள்ளும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து செயல்விளக்கம் காண்பித்தார்  நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் துரைராஜ் ராஜபிரபு சங்கர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்  ராவ்கெலுஸ்கர்  ஒருங்கிணைத்தார். பாசார் செல்வேந்திரன்.ம

Dinavel News - இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும் செல்: 9498101535

Image
இவர் பழனி ரோடு கௌரி கிருஷ்ணா ஹோட்டல் முன்பு இருசக்கர வாகனம் மோதி விபத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் இவருடைய பெயர் விலாசம் தெரியவில்லை தற்சமயம் பிரேதம் திண்டுக்கல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ளது இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும் செல்: 9498101535

Dinavel News - இன்று ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற CAA ஆதரவு பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட தலைவர் பழனி N. கனகராஜ் ஜி அவர்களும், தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சி மாநில தலைவர் திருமாறன் ஜி சிறப்புரையாற்றினார்கள்.

Image
இன்று ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற CAA ஆதரவு பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில்  திண்டுக்கல் மாவட்ட தலைவர் பழனி N. கனகராஜ் ஜி அவர்களும்,  தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சி மாநில தலைவர் திருமாறன் ஜி சிறப்புரையாற்றினார்கள்.

Dinavel News - கடையநல்லூர் நகராட்சியில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Image
கடைய நல்லூர் நகராட்சியில் கொரோனாவைரஸ் விழிப்புணர்வு . கடையநல்லூர் நகராட்சியில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பொது மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் தினசரி மார்க்கெட் புகைவண்டி நிலையம் அரசு மருத்துபமன பேருந்து நிறுத்தம் கிருஷ்ணாபுரம் மேலக்கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் நகரின் முக்கிய வீதிகளில் நகராட்சி ஆணையர். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் துப்பரவு அலுவலர் நாராயணன் சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி ஆகியோர் கொரோேனா வைரஸ் காய்ச்சல் பரவுவது குறித்தும் அதை தடுக்கும வழிமுறை குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வும் கைகழுவும் முறை குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர். தொடர்ந்து நகரின் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடம் எடுத்துக் கூறி அவரவர் வீடு மற்றும் தெருக்களில் விழிப்புனர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். மேலும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன் பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற தேவையான ஆலோசனை களும் .பிளாஸ்டிக் பயன்பாட்டால் எதிர் கால்ததில் நம் சந்ததியினர் சந

Dinavel News - சேலத்தில் லைப் டிரஸ்ட் வழங்கும் ஆதரவற்றோரின் இலவச இறுதிப்பயணம் மற்றும் முதியோர் இல்லம்.

Image
சேலத்தில் லைப் டிரஸ்ட் வழங்கும் ஆதரவற்றோரின் இலவச இறுதிப்பயணம் மற்றும் முதியோர் இல்லம் சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் பஞ்சாயத்தில் மலங்காடு என்கின்ற பகுதியில் அமைந்ததுதான் லைஃப் டிரஸ்ட் இதில் மேனேஜிங் டிரஸ்டியாக இருப்பவர் தான் திருமதி கலைவாணி.  நடுநிலை பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த இவரின் லட்சியம் சமூக சேவையே . கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் கிராமத்தை சேர்ந்த இவர் சேலத்தில் சுமார் 14 ஆண்டுகளாக அனைவரும் வியக்கும் வண்ணம் சமூக சேவை செய்து கொண்டு வருகிறார் அவரின் 26ஆவது வயதிலேயே சமூக சேவையில் கால்பதித்த அவர் தற்போது 20 வயதாகும் அவரின் மகன் அருணையும் களமிறக்கியிருக்கிறார் D.M.E  டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்கிற அவரும் அன்னையைப் போலவே ஆர்வமுடன் சேவையை தொடருகிறார் 2005 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட லைஃப் டிரஸ்ட் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு மாலை நேரத்தில் இலவச பாட வகுப்புகளை துவங்கியது  கிராமப்புற பெண்களுடைய முன்னேற்றத்திற்காக இலவச தையல் வகுப்புகள் தொடங்கப்பட்டது  கிராமப்புற பெண்கள் சுகாதார மேம்பாடு அடைவதற்காக பொதுவான ம

Dinavel News - திண்டுக்கல் மாவட்டத்தில் Friends of Police குழுவிற்கு பன்முகத்திறன் பயிற்சி முகாம்

Image
திண்டுக்கல் மாவட்டத்தில் Friends of Police  குழுவிற்கு பன்முகத்திறன் பயிற்சி முகாம்  06.03.2020 திண்டுக்கல் மாவட்ட நகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக  காவலர்கள் நண்பர்கள் குழு (Friends of Police) உறுப்பினர்களுக்கான பன்முகத்திறன் பயிற்சி முகாமின் துவக்க விழாவில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பொன்னிவளவன் அவர்களும் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களும் கலந்துகொண்டனர்.  மேலும் திண்டுக்கல் மாவட்ட காவலர்கள் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகநாதன் அவர்கள் தலைமையில் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவலர்கள் நண்பர்கள் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு 06.03.2020 முதல் 08.03.2020 மூன்று நாள் பயிற்சி பெற உள்ளனர். மாணவர்கள் இதுபோன்று காவல்துறையின் சமூகப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுத்திக்கொண்டு சேவை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Dinavel News - ஆகஸ்ட் 16 கும்பாபிசேகம் காணும் திருப்பதி ஏழுமலையானுக்கு தங்ககாசு மாலை ...

Image
ஆகஸ்ட் 16 கும்பாபிசேகம் காணும் திருப்பதி #ஏழுமலையானுக்கு  தங்ககாசு மாலை ... தங்கம் விலை : Rs.8,11,51,568.00 லேபர் சார்ஜ்.   : Rs.27,49,930.00 மொத்தம்.        : Rs.8,39014798.00 மொத்த எடை 28.645.100 கிலோ  #காசுகள் மொத்த எண்ணிக்கை 1008  #காசுமாலை ஆரம்  ஐந்து வரிசைகள் கொண்டது  #ஆரம்  1: 184 காசுகள்  #ஆரம்  2 : 192 காசுகள்  #ஆரம்  3 : 201 காசுகள்  #ஆரம்  4. : 212 காசுகள்  #ஆரம்  5 : 219 காசுகள்  #காணிக்கை அளித்தவர் விஜயவாடாவை  சார்ந்த தொழில் அதிபர் மன் தென இராமலிங்க ராஜு  GRT ஜிவல்லரி செய்துகொடுத்துள்ளது தங்கம் ஒரு கிராமின் விலை 2833.00

Dinavel News - தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் பழனி பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம்

Image
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பழனியில் இன்று நடைபெற இருக்கின்ற மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் பழனி பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் ரயில்வே பீடர் ரோடு  மின்வாரிய அலுவலகம் அருகில் தற்சமயம் நடந்து கொண்டிருக்கிறது கட்சியினுடைய நகரம் ஒன்றியம் இந்து முன்னணி நகரம் ஒன்றியம் செயலாளர்கள் சுற்றி உள்ள கிராமத்தில் பொது மக்களும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து உள்ளனர் பொதுக்கூட்டத்தில் 3000 தொண்டர்கள்  மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதுபாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பழனியில் இன்று நடைபெற இருக்கின்ற மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள தேசிய செயலாளர் H. ராஜா அவர்கள் பழனி பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் ரயில்வே பீடர் ரோடு  மின்வாரிய அலுவலகம் அருகில் தற்சமயம் நடந்து கொண்டிருக்கிறது கட்சியினுடைய நகரம் ஒன்றியம் இந்து முன்னணி நகரம் ஒன்றியம் செயலாளர்கள் சுற்றி உள்ள கிராமத்தில் பொது மக்களும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து உள்ளனர் பொதுக்கூட்டத்தில் 3000 தொண்டர்கள்  மாபெரும் பொதுக் கூட்டம் ந

Dinavel News - உத்தமபாளையத்தில் நிலத்தகராறில் வழக்கறிஞர் கொலை : 11 பேர் மீது வழக்குப்பதிவு

Image
கம்பம் அருகே உத்தமபாளையம் சாலையில் வழக்கறிஞர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குள்ளப்பகவுண்டன் பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித்தை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளனர். உத்தமபாளையத்தில் நிலத்தகராறில் வழக்கறிஞர் கொலை : 11 பேர் மீது வழக்குப்பதிவு தேனி மாவட்டம் உத்தமபாளையம் வழக்கறிஞர் ரஞ்சித் கொலையில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஞ்சித்தை கொலை செய்தவர்களில் 3 பேர் வழக்கறிஞர்கள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். நிலத்தகராறில் கூலிப்படை அமைத்து ரஞ்சித்தை சினிமா பாணியில் காரை மோத வைத்து கொலை செய்துள்ளனர். போலீசாரால் தேடப்படும் 3 வழக்கறிஞர்களும் உத்தமபாளையம் நீதிமன்றத்திலேயே பணியாற்றி வருகின்றனர்.