Dinavel News - உத்தமபாளையத்தில் நிலத்தகராறில் வழக்கறிஞர் கொலை : 11 பேர் மீது வழக்குப்பதிவு



கம்பம் அருகே உத்தமபாளையம் சாலையில் வழக்கறிஞர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குள்ளப்பகவுண்டன் பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித்தை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

உத்தமபாளையத்தில் நிலத்தகராறில் வழக்கறிஞர் கொலை : 11 பேர் மீது வழக்குப்பதிவு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வழக்கறிஞர் ரஞ்சித் கொலையில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரஞ்சித்தை கொலை செய்தவர்களில் 3 பேர் வழக்கறிஞர்கள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

நிலத்தகராறில் கூலிப்படை அமைத்து ரஞ்சித்தை சினிமா பாணியில் காரை மோத வைத்து கொலை செய்துள்ளனர்.

போலீசாரால் தேடப்படும் 3 வழக்கறிஞர்களும் உத்தமபாளையம் நீதிமன்றத்திலேயே பணியாற்றி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.