Dinavel News - ஒட்டன்சத்திரம் தாலுக சக்கரபாணி MLA. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து தாழையூத்து ஊராட்சி பெரிய மொட்டனூத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க 30000 லி கொள்ளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்க இன்று பூமி பூஜை போடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் தாலுக  சக்கரபாணி MLA. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து தாழையூத்து ஊராட்சி  பெரிய மொட்டனூத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க 30000 லி கொள்ளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்க இன்று பூமி பூஜை போடப்பட்டது. பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தேவையான நிதியை ஒதுக்கி தந்த எங்கள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அர. சக்கரபாணி அவர் களுக்கு பெரிய மொட்டனூத்து மக்கள் சார்பில்   நன்றி தெரிவித்தனர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.