DINAVEL NEWS - திருப்பத்தூரில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்பு தடுத்தல் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவனருள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



திருப்பத்தூரில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்பு தடுத்தல் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவனருள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நீர்நிலைகளில் உயிரிழப்புகளை தடுத்தல் குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை செல்லும் விழிப்புணர்வு பேரணியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா