DINAVEL NEWS - ஆதித்யா கல்வி அறக்கட்டளையின் முப்பெரும் விழா மகளிர் தின, சட்ட விழிப்புணர்வு மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி.



ஆதித்யா கல்வி அறக்கட்டளையின் முப்பெரும் விழா மகளிர் தின, சட்ட விழிப்புணர்வு மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி


சேலம் மாவட்டத்தில் கல்வி சேவையில் பெரும் பங்கினை ஆற்றி வரும் முதன்மை அறக்கட்டளையாக ஆதித்யா கல்வி அறக்கட்டளை இருந்து வருகிறது, அதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிறு அன்று முப்பெரும் விழாவாக சாதனையாளர்ககளுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது, இதனை தொடர்ந்து மகளிர் தினம் / சட்ட விழிப்புணர்வும் கொடுக்கப்பட்டது.

இவ்விழாவில் L. அஸ்வின் அலெக்ஸ். வழக்கறிஞர், நிர்வாக அறங்காவலர் அவர்கள் வரவேற்புரையாற்றி நிகழ்வை துவங்கிவைத்தார்.

இதனை தொடர்ந்து சாதனையாளர்கள் அறிமுகம் செய்தலை தொடர்ந்து  மரியாதைக்குரிய N.குணவதி தலைவர் / மாவட்ட நீதிபதி. நிரந்தர மக்கள் நீதிமன்றம் சேலம். அவர்கள் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து சாதனையாளர்கள் கலந்துக் கொண்டனர்.



Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.