Dinavel News - இந்தியா முழுவதும் நடை பயணமாக சென்று கொண்டிருக்கும் சமணத் துறவியர் பழனி வந்திருந்தனர்.


இந்தியா முழுவதும் நடை பயணமாக சென்று கொண்டிருக்கும் சமணத் துறவியர் பழனி வந்திருந்தனர்.

வெயிலுக்கு சற்று ஓய்வெடுக்க பழனி சண்முகபுரம் நகராட்சி  நடுநிலைப்பள்ளியில் தங்கினர் அதைப் பொறுக்காத கம்யூனிஸ்ட் கட்சியினர்  சுமார் பத்து பேர் ரகளையில் ஈடுபட்டு சமணர்களை அங்கிருந்து விரட்டி விட்டனர் ..தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாம் அவர்களை மீட்டு பாதுகாப்பாக நண்பர் திரு வெங்கடசுப்ரமனியன் அவர்களது பாலமுருகன் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளோம்..எந்த ஒரு உயிருக்கும் தீங்கு நினைக்காத சமண துறவியர்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த குறுகிய மனம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா