Dinavel News - திண்டுக்கல் மாவட்டம் பழனி பத்திரிகை நிருபர்களின் சார்பாக பழனியில் பேக்கரி உணவகம் பொது இடங்களில் உழவர் சந்தை வரக்கூடிய பொதுமக்கள் விவசாய பெருங்குடி மக்கள் அனைவரிடமும் வாய்மொழி பிரச்சாரம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பத்திரிகை நிருபர்களின் சார்பாக பழனியில்  பேக்கரி உணவகம் பொது இடங்களில்    உழவர் சந்தை  வரக்கூடிய பொதுமக்கள்  விவசாய பெருங்குடி மக்கள் அனைவரிடமும்  வாய்மொழி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றேன் இன்று காலை என்னால் முடிந்தவரை மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி உள்ளேன் அனைத்து மக்களும் ஆதரவு அளித்தனர் வரும் ஞாயிற்றுக்கிழமை  உணவகங்கள் மற்றும் பேக்கரிகள்  அனைத்து உரிமையாளர்களும் கைவினைப்பொருட்கள் விக்கும் உரிமையாளர்களும் தெருமுனை வியாபாரிகளும் விழிப்புடன் பிரச்சாரம் செய்கின்றனர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.