Dinavel News - மானாமதுரை வட்டாரத்தில் கொலை


மானாமதுரை வட்டாரத்தில் கொலை

மதுரை மானம்பாக்கி கிராமத்தை சேர்ந்த  வீரன் மகன் சுரேஷ் வயது(33)(ஆட்டோ டிரைவர்) என்பவர் முன்விரோதம் காரணமாக தாலுகா அலுவலகம் அருகில்  வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.மானாமதுரை சிப்காட் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.(இறந்தவரின் புனைப்பெயர்: பாம்போ சிப்காட் ஆட்டோ)

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா