Dinavel News - மானாமதுரை வட்டாரத்தில் கொலை


மானாமதுரை வட்டாரத்தில் கொலை

மதுரை மானம்பாக்கி கிராமத்தை சேர்ந்த  வீரன் மகன் சுரேஷ் வயது(33)(ஆட்டோ டிரைவர்) என்பவர் முன்விரோதம் காரணமாக தாலுகா அலுவலகம் அருகில்  வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.மானாமதுரை சிப்காட் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.(இறந்தவரின் புனைப்பெயர்: பாம்போ சிப்காட் ஆட்டோ)

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.