Dinavel News - மானாமதுரை வட்டாரத்தில் கொலை


மானாமதுரை வட்டாரத்தில் கொலை

மதுரை மானம்பாக்கி கிராமத்தை சேர்ந்த  வீரன் மகன் சுரேஷ் வயது(33)(ஆட்டோ டிரைவர்) என்பவர் முன்விரோதம் காரணமாக தாலுகா அலுவலகம் அருகில்  வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.மானாமதுரை சிப்காட் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.(இறந்தவரின் புனைப்பெயர்: பாம்போ சிப்காட் ஆட்டோ)

Comments