Dinavel News - ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் தனியார் கல்லூரியில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம் மற்றும் விளக்க பொதுக்கூட்டம்


கொரோனா வைரஸ்  விழிப்புணர்வு முகாம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா மங்களூர் ஊராட்சி ஒன்றிம் கழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் தனியார் கல்லூரியில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம் மற்றும் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முகாமிற்கு  கழுதூர் அரசு மருத்துவமனை அலுவலர் சௌமியா தலைமை தாங்கினார்

மங்களூர் வட்டார தலைமை மருத்துவர் கலைச்செல்வி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

முகாமில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது அதன் பாதிப்புகள் குறிக்கும் எவ்வாறு தடுக்கலாம் மற்றும் அதற்குரிய மருத்துவ முறைகள் பற்றி மாணவர்களுக்கு தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் கை கழுவும் முறைகள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் மற்றும் தொற்று நீக்கம் செய்வதைப் பற்றியும் விளக்கம் அளித்தனர்.

இதில் கல்லூரி முதல்வர் சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பாசார் செல்வேந்திரன்.ம

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.