DINAVEL NEWS - பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உப கோயிலான மாரியம்மன் கோவில் இன்று இரவு கொடி ஏற்றுதல்.



பழனி, மார்ச், 03.03.2020   மாரியம்மன் கோவில் கொடியேற்றம்   பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உப கோயிலான மாரியம்மன் கோவில் இன்று இரவு கொடி ஏற்றுதல் கம்பத்தில் தீச்சட்டி வைத்தல்  நிகழ்ச்சிகள் நடைபெறும் மாரியம்மன் கோவில் முதல் நாள் மூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சி  தொடர்ச்சியாக கம்பம் சாட்டுதல்  இன்று இரவு கொடியேற்றம் மற்றும்  கம்பத்தில் பூவோடு வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெறும் என திருக்கோயிலின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா