Dinavel News - பழனியை CAA_ஆதரவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய ஹிந்துத்துவ போராளி.


பழனியை  CAA_ஆதரவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய  ஹிந்துத்துவ போராளி திரு S_பாஸ்கர் ஜி 
அவர்களுக்கும் ஹிந்து தர்ம போராளி  திரு H_ராஜா ஜி  அவர்களுக்கும்  கொங்குநாட்டு சிங்கம்  
கடேஸ்வரா_சி_சுப்ரமணியம் ஜி அவர்களுக்கும் 
நமது அரசியல் வழிகாட்டி மதுரை மண்ணின் மைந்தன் பேராசிரியர் இரா_ஸ்ரீனிவாசன் ஜி அவர்களுக்கும் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்திணை மாநாடாக மாற்றி சிறப்பித்த
பழனி_வாழ்ஹிந்து சொந்தங்கள் ,அனைத்து_சமுதாய தலைவர்களுக்கும் பொருப்பாளர்களுக்கும்  சங்பரிவார்,
சிவசேனா_இந்து_மக்கள்_கட்சி ,
ஹிந்து_மகா_சபா தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் ,ஆன்மீக பெரியோர்களுக்கும்,ஹிந்து வர்த்தகர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒலி_ஒளி அமைப்பாளர்களுக்கும் மற்றும் என் ஊனோடும்_உயிருடனும்_கலந்த தாமரை_சொந்தங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.. நன்றி.. நன்றி உரை k. செந்தில்குமார்  முன்னாள் BJB பழனி நகர தலைவர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.