Dinavel News - பழனியை CAA_ஆதரவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய ஹிந்துத்துவ போராளி.


பழனியை  CAA_ஆதரவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய  ஹிந்துத்துவ போராளி திரு S_பாஸ்கர் ஜி 
அவர்களுக்கும் ஹிந்து தர்ம போராளி  திரு H_ராஜா ஜி  அவர்களுக்கும்  கொங்குநாட்டு சிங்கம்  
கடேஸ்வரா_சி_சுப்ரமணியம் ஜி அவர்களுக்கும் 
நமது அரசியல் வழிகாட்டி மதுரை மண்ணின் மைந்தன் பேராசிரியர் இரா_ஸ்ரீனிவாசன் ஜி அவர்களுக்கும் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்திணை மாநாடாக மாற்றி சிறப்பித்த
பழனி_வாழ்ஹிந்து சொந்தங்கள் ,அனைத்து_சமுதாய தலைவர்களுக்கும் பொருப்பாளர்களுக்கும்  சங்பரிவார்,
சிவசேனா_இந்து_மக்கள்_கட்சி ,
ஹிந்து_மகா_சபா தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் ,ஆன்மீக பெரியோர்களுக்கும்,ஹிந்து வர்த்தகர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒலி_ஒளி அமைப்பாளர்களுக்கும் மற்றும் என் ஊனோடும்_உயிருடனும்_கலந்த தாமரை_சொந்தங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.. நன்றி.. நன்றி உரை k. செந்தில்குமார்  முன்னாள் BJB பழனி நகர தலைவர்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா