Dinavel News - திண்டுக்கல் மாவட்டம் பழனிபாரதிய ஜனதா கட்சி சார்பாக மார்ச் 20 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெற இருக்கும் ஊருக்குச் செல்வோம் உண்மையைச் சொல்வோம் உரக்கச்_சொல்வோம்.


திண்டுக்கல்  மாவட்டம்  பழனிபாரதிய ஜனதா கட்சி
 சார்பாக மார்ச் 20 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெற இருக்கும்

ஊருக்குச் செல்வோம்
உண்மையைச் சொல்வோம்
உரக்கச்_சொல்வோம்..
 
நிகழ்ச்சிக்கான பயிற்சி முகாம் பழனி
R.V.S. திருமண மஹாலில் நடைபெற்றது.
 மாவட்ட தலைவர் திரு: பழனி_N_கனகராஜ்  அவர்கள் தலைமையில், A_N_வீரமணி நிகழ்ச்சி பொறுப்பாளர் அவர்கள் முன்னிலையில், மதிப்பிற்குரிய M_N_ராஜா மாநிலத் துணைத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். பாஜக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பயிற்சி முகாமை சிறப்பித்தனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா