Dinavel News - திண்டுக்கல் மாவட்டம் பழனிபாரதிய ஜனதா கட்சி சார்பாக மார்ச் 20 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெற இருக்கும் ஊருக்குச் செல்வோம் உண்மையைச் சொல்வோம் உரக்கச்_சொல்வோம்.


திண்டுக்கல்  மாவட்டம்  பழனிபாரதிய ஜனதா கட்சி
 சார்பாக மார்ச் 20 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெற இருக்கும்

ஊருக்குச் செல்வோம்
உண்மையைச் சொல்வோம்
உரக்கச்_சொல்வோம்..
 
நிகழ்ச்சிக்கான பயிற்சி முகாம் பழனி
R.V.S. திருமண மஹாலில் நடைபெற்றது.
 மாவட்ட தலைவர் திரு: பழனி_N_கனகராஜ்  அவர்கள் தலைமையில், A_N_வீரமணி நிகழ்ச்சி பொறுப்பாளர் அவர்கள் முன்னிலையில், மதிப்பிற்குரிய M_N_ராஜா மாநிலத் துணைத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். பாஜக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பயிற்சி முகாமை சிறப்பித்தனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.