Dinavel News - இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும் செல்: 9498101535



இவர் பழனி ரோடு கௌரி கிருஷ்ணா ஹோட்டல் முன்பு இருசக்கர வாகனம் மோதி விபத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் இவருடைய பெயர் விலாசம் தெரியவில்லை தற்சமயம் பிரேதம் திண்டுக்கல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ளது இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும் செல்: 9498101535

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.