Dinavel News - கோரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக கைகழுவுதல் பற்றிய விழிப்புணர்வு வாசகம் வன்னச் சாயத்தால் எழுதும் ஓவிய ஆசிரியர் .



கோரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக கைகழுவுதல் பற்றிய விழிப்புணர்வு வாசகம் வன்னச் சாயத்தால் எழுதும் ஓவிய ஆசிரியர் .


விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சிவனார்தாங்கள் அரசு நடுநிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் மணலூர்பேட்டை டாக்டர்.செல்வம் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக கை கழுவுவதை வலியுறுத்தும் வகையில் தன் கையால் கைகழுவிய அவசியத்தை உணர்த்தும் வகையில் ஓவியத்தை வரைந்தார்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா