Dinavel News - திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பல அமைப்புகளை சேர்ந்த ரத ஊர்வலங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இதற்கிடையில் போக்குவரத்து நெரிசலில் பழனி போக்குவரத்து நெரிசலில் போக்குவரத்து போலீசாரும் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கின்றனர் பழனி மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலத்தைக் கண்டு வருகின்றனர்.


திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பல அமைப்புகளை சேர்ந்த ரத ஊர்வலங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இதற்கிடையில் போக்குவரத்து நெரிசலில் பழனி போக்குவரத்து நெரிசலில் போக்குவரத்து போலீசாரும் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கின்றனர் பழனி மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலத்தைக் கண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா