Dinavel News - கணேஷ் என்ற பக்தருக்கு கொரனோ அறிகுறி இருப்பதாக மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தெரிவித்தனர்.


பழனியில் கொரனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு செய்திகளை பொதுமக்களிடையே அரசு கொண்டு சேர்க்கும் இந்த வேளையில் முருகன் கோயிலுக்கு மைசூரிலிருந்து சுற்றுலாவாக இரண்டு வேன்களில் 60 நபர்கள் வந்துள்ளனர். இந்த நபர்களில் கணேஷ் என்ற பக்தருக்கு கொரனோ அறிகுறி இருப்பதாக மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தெரிவித்தனர். உடனடியாக அவர்களை மலைக் கோயிலுக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தப்பட்டு தனி மண்டபத்தில் அமர வைத்துள்ளனர்.கொரனோ அறிகுறியுடன் காணப்பட்ட கணேஷை தனிமைப்படுத்தி பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.