Posts

Showing posts from June, 2020

DINAVEL NEWS TODAY # இன்று வாரணவாசி ஊராட்சி சமத்துவபுரத்தில் மருத்துவமுகாம் நடைபெற்றது இதில் கிராமமக்களுக்கு. சளி இறுமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதிக்கபட்டு மருந்து மாத்திரைகள் வழங்கபட்டது. செய்தியாளர் சவுக்கத்

Image
இன்று வாரணவாசி ஊராட்சி சமத்துவபுரத்தில் மருத்துவமுகாம் நடைபெற்றது இதில் கிராமமக்களுக்கு. சளி இறுமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதிக்கபட்டு மருந்து மாத்திரைகள் வழங்கபட்டது                               செய்தியாளர்  சவுக்கத்

DINAVEL NEWS TODAY # வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் கொரோனா வைரஸ் தோற்று காரணமாக தனது வாழ்வாதாரத்தை இழந்து வாடும் பொதுமக்களுக்காக "மாறும் தமிழகம் குழு" சார்பில் தினசரி மதிய உணவு ஐந்து ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை பாலாஜி உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் அன்புகுமரன் ஒருங்கிணைப்பில், அம்மன் மெடிக்கல் சீனுவாசன் முன்னிலையில், நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பா துவக்கி வைத்தார்

Image
ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு..!  வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் கொரோனா வைரஸ்  தோற்று காரணமாக தனது வாழ்வாதாரத்தை இழந்து வாடும் பொதுமக்களுக்காக "மாறும் தமிழகம் குழு" சார்பில் தினசரி மதிய உணவு ஐந்து ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை பாலாஜி உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் அன்புகுமரன் ஒருங்கிணைப்பில், அம்மன் மெடிக்கல் சீனுவாசன் முன்னிலையில், நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பா துவக்கி வைத்தார்... இதில் வழக்கறிஞர் தமிழ்மணி, நல்லூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மணிகண்டன், நல்லூர் ஊராட்சி செயலாளர் திருநீலமணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...

DINAVEL NEWS TODAY # அரியலூர் பகுதியில் இயங்கி வரும் டால்மியா சிமெண்ட் தொழிற்சாலையின் Executive director- அவர்கள் முன்னிலையில் அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்றோர்கள் மற்றும் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க பட்டது.இதில் நிறுவனத்தின் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொன்டனர்

Image
அரியலூர் பகுதியில் இயங்கி வரும் டால்மியா சிமெண்ட் தொழிற்சாலையின் Executive director- அவர்கள் முன்னிலையில்அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்றோர்கள்  மற்றும் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க பட்டது.இதில் நிறுவனத்தின் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொன்டனர்

DINAVEL NEWS TODAY # கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் அம்பேத்கர்நகர் விசிக முகாம் சார்பில் அரசியல் உரிமையை வென்றெடுக்க உயிர் நீத்த மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஏழு தமிழர்களுக்கு நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய இணைச் செயலாளர் முத்துக்கருப்பன் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமிழ்மணி ஒருங்கிணைப்பில் மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Image
விசிக கட்சி சார்பில்  மௌன அஞ்சலி.!  கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் அம்பேத்கர்நகர் விசிக முகாம் சார்பில்  அரசியல் உரிமையை வென்றெடுக்க உயிர் நீத்த மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஏழு தமிழர்களுக்கு நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய இணைச் செயலாளர் முத்துக்கருப்பன் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமிழ்மணி ஒருங்கிணைப்பில் மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முற்போக்கு மாணவர் கழகம் மாநில துணைச் செயலாளர் பா.ரா.நீதிவள்ளல், நல்லூர் ஒன்றிய செயலாளர் எல்.சந்தோஷ், ஒன்றிய வணிகரணி அமைப்பாளர் பழக்கடை பிரகாஷ், முகாம் நிர்வாகிகள் செல்வமணி, கதிர்வேல், ஜெயப்பிரகாஷ், வெங்கடேசன், மணி, ஆறுமுகம், சரவணன், அருண்குமார், ராமதாஸ், மதியழகன், பிரசாந்த், பாரதிராஜா, ஆதி, தேவா, அரவிந்தன், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சமூக நீதி காக்க உயிர் தியாகம் செய்த மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர்..

DINAVEL NEWS TODAY # அரியலூர் பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் முலம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். செய்தியாளர் மு.பொன்னுசாமி

Image
அரியலூர் பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் முலம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்...  செய்தியாளர் மு.பொன்னுசாமி

DINAVEL NEWS TODAY # திருப்பத்தூர் மாவட்ட வரைபடம் தங்கத்தால் வடிவமைத்த நகை தொழிலாளி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா சான்றோர்குப்பத்தை சேர்ந்த C.S.தேவன்(57) நகை தொழிலாளி

Image
திருப்பத்தூர் மாவட்ட வரைபடம் தங்கத்தால் வடிவமைத்த நகை தொழிலாளி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா சான்றோர்குப்பத்தை சேர்ந்த C.S.தேவன்(57) நகை தொழிலாளி. இவர் திருப்பத்தூர் மாவட்ட வரைபடத்தை 2கிராம் 740மில்லி தங்கத்தில் வடிவமைத்து. அதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு.ம.ப.சிவனருள் டம் ஒப்படைத்து வாழ்த்துக்களை பெற்றார்_இவர் இதற்கு முன் தங்கத்தால் கொரோனா விழிப்புணர்வு உருவபடம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது... -முத்துக்குமரன்

DINAVEL NEWS TODAY # தர்மபுரி கமலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபருக்கு( B positive) இரத்தம் தேவைப்பட்ட நிலையில் இரத்த சொந்தம் வாட்ஸ்அப் குழுவிற்கு தகவல்கள் பகிரப்பட்டன இதனையடுத்து தகவல் அறிந்த இரத்த சொந்தம் குழு சார்பாக திரு.ராஜ்குமார் அவர்கள் இரத்த தானம் கொடை அளித்தார்

Image
தர்மபுரி கமலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபருக்கு( B positive) இரத்தம் தேவைப்பட்ட நிலையில் இரத்த சொந்தம் வாட்ஸ்அப் குழுவிற்கு தகவல்கள் பகிரப்பட்டன இதனையடுத்து தகவல் அறிந்த இரத்த சொந்தம் குழு சார்பாக திரு.ராஜ்குமார் அவர்கள் இரத்த தானம் கொடை அளித்தார்

DINAVEL NEWS TODAY # வருவாய்த்துறை தீர்வு ஆய்வாளர் திண்டுக்கல் உதவி ஆணையர் செல்வராஜ் பழனி வட்டாட்சியர் பழனிச்சாமிதலைமை யில் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர்களுக்கு பழனி அரசு சித்த மருத்துவர் மகேந்திரன் கபசுரக்குடிநீர் வழங்கினார்

Image
வருவாய்த்துறை தீர்வு ஆய்வாளர் திண்டுக்கல் உதவி ஆணையர் செல்வராஜ் பழனி வட்டாட்சியர் பழனிச்சாமிதலைமை யில் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர்களுக்கு பழனி அரசு சித்த மருத்துவர் மகேந்திரன் கபசுரக்குடிநீர் வழங்கினார்.103வது நாளில் 304கிராமங்கள்.நகர்புற ங்கள். அரசு துறைகளுக்கு இதுவரை 1லட்சத்து13ஆயிரத்து228நபர்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயங்களை மருத்துவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  மாவட்ட செய்தியாளர்  ஆதிமூலம்

DINAVEL NEWS TODAY # புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆவணத் தான் கோட்டை இயங்கிவரும் பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது பொதுமக்களால் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை இவை மட்டுமல்லாமல் மின்தடை ஏற்பட்டால் முற்றிலுமாக அலைவரிசை கிடைப்பதில்லை இதில் தற்பொழுது வரை 2ஜி அலைக்கற்றை மட்டுமே இயக்கி வருகிறது அதுவும் சரிவர இயங்குவதில்லை இதனால் பல கிராமங்களில் சிக்னல்கள் சரிவர கிடைக்கப் பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது இதனால் ராஜேந்திர புரம் பூவற்றக்குடி மாங்குடி பெரியாளூர் குலமங்கலம் போன்ற ஊராட்சிகள் ஊராட்சி அலுவலகங்கள் மருத்துவமனை அலுவலகங்கள் வங்கி அலுவலகங்கள் போன்றவை சரிவர இயங்குவதில்லை இதனால் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் உடனடியாக சரி செய்யுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இளைஞர்களும் கோரிக்கையாக முன் வைக்கின்றனர்

Image
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆவணத் தான் கோட்டை இயங்கிவரும் பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது பொதுமக்களால் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை இவை மட்டுமல்லாமல் மின்தடை ஏற்பட்டால் முற்றிலுமாக அலைவரிசை கிடைப்பதில்லை இதில் தற்பொழுது வரை 2ஜி அலைக்கற்றை மட்டுமே இயக்கி  வருகிறது அதுவும் சரிவர இயங்குவதில்லை இதனால் பல கிராமங்களில் சிக்னல்கள் சரிவர கிடைக்கப் பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது இதனால் ராஜேந்திர புரம் பூவற்றக்குடி மாங்குடி பெரியாளூர் குலமங்கலம் போன்ற ஊராட்சிகள் ஊராட்சி அலுவலகங்கள் மருத்துவமனை அலுவலகங்கள் வங்கி அலுவலகங்கள் போன்றவை சரிவர இயங்குவதில்லை இதனால் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் உடனடியாக சரி செய்யுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இளைஞர்களும் கோரிக்கையாக முன்வைக்கின்றனர்

DINAVEL NEWS TODAY # பழனி ரோட்டரி சங்கத்தின் சார்பாக பழனி அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 3.5 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்கள் சர்வதேச ரோட்டரி அமைப்பின் கிலோபல் கிரான்ஸ் திட்டத்தின் கீழ் இன்று வழங்கப்பட்டது

Image
பழனி ரோட்டரி சங்கத்தின் சார்பாக பழனி அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 3.5 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்கள் சர்வதேச ரோட்டரி அமைப்பின் கிலோபல் கிரான்ஸ் திட்டத்தின் கீழ் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பழனி ரோட்டரி சங்க தலைவர் ரொட்டேரியன். பிரேம்நாத் தலைமை தாங்கினார் முதன்மை விருந்தினராக ரொட்டேரியன் சௌந்தரராஜன் மற்றும் செயலாளர் பழனியப்பன் மற்றும் முன்னாள் தலைவர்கள் திரு செந்தில்குமார் ஆனந்த் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் மற்றும் அரசு மருத்துவமனையின் ஏனைய மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் உதய குமார் முன்னிலை வகித்து பழனி ரோட்டரி சங்கத்தின் இந்த உதவிக்கு தனது அரசு மருத்துவர்களுடன்  இணைந்து நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மாவட்ட செய்தியாளர் ஆதிமூலம்

DINAVEL NEWS TODAY # இன்று பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பழனி ரோட்டரி சங்கம் சார்பாக 43 இன்ச் எல்இடி டிவி 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை மாணவிகளுக்கு தெளிவாகக் கற்றுத் தர ஏதுவாக வழங்கப்பட்டது.

Image
இன்று பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பழனி ரோட்டரி சங்கம் சார்பாக 43 இன்ச் எல்இடி டிவி 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை மாணவிகளுக்கு தெளிவாகக் கற்றுத் தர ஏதுவாக வழங்கப்பட்டது இந்நிகழ்விற்கு பழனி ரோட்டரி சங்கத் தலைவர் ரொட்டேரியன் பிரேம்நாத் தலைமை ஏற்று வழங்கினார். பள்ளியின் முதல்வர் அதனைப் பெற்றுக் கொண்டார் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் தலைவர்கள் திரு சேகர்பாபு திரு ஆனந்த் திரு ரத்தினம் செயலாளர் பழனியப்பன் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செய்தியாளர் ஆதிமூலம்

DINAVEL NEWS TODAY # நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் கக்காநள்ள சோதனை சாவடியில் கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் இருவரும் வாகனங்களுக்கு நீலகிரி மாவட்ட காவல்துறை கூடலூர் வட்டம் மசினகுடி காவல் நிலையம் மற்றும் மருத்துவத்துறை வருவாய்த்துறை மற்றும் அதிகாரிகள் சோதனை.

Image
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் கக்காநள்ள சோதனை சாவடியில் கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் இருவரும் வாகனங்களுக்கு நீலகிரி மாவட்ட காவல்துறை கூடலூர் வட்டம் மசினகுடி காவல் நிலையம் மற்றும் மருத்துவத்துறை வருவாய்த்துறை மற்றும் அதிகாரிகள் சோதனை சாவடிக்கு வரும் வாகனங்களில் வருபவர்களுக்கு முக கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மசினகுடி உதவி ஆய்வாளர் திரு நிகோலஸ் ஜெயன் மற்றும் உதவி ஆய்வாளர்  முகமது இப்ராஹிம் தனிப் பிரிவு தலைமை காவலர் மகேஷ் மற்றும் அரசு மருத்துவர் மணிகண்டன் மற்றும் மசினகுடி காவலர்கள் Pc 1932,Pc 2141 மற்றும் வருவாய் துறையினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.மாவட்ட நிருபர் கிருஸ்டி.

DINAVEL NEWS TODAY # எலி பேஸ்ட் சாப்பிட்ட காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Image
எலி பேஸ்ட் சாப்பிட்ட காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!! திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல் நிலையத்தில்  பணியாற்றுபவர் பெண் காவலர் பவானி (35). இவர் 2009ல் காவலராக பணியில் சேர்ந்துள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக கணவருடன் பிரிந்து 9 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று எலி பேஸ்டை சாப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

DINAVEL NEWS TODAY # பழனி ரோட்டரி சங்கத்தின் சார்பாக பழனி அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 3.5 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்கள் சர்வதேச ரோட்டரி அமைப்பின் கிலோபல் கிரான்ஸ் திட்டத்தின் கீழ் இன்று வழங்கப்பட்டது.

Image
பழனி ரோட்டரி சங்கத்தின் சார்பாக பழனி அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 3.5 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்கள் சர்வதேச ரோட்டரி அமைப்பின் கிலோபல் கிரான்ஸ் திட்டத்தின் கீழ் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பழனி ரோட்டரி சங்க தலைவர் ரொட்டேரியன். பிரேம்நாத் தலைமை தாங்கினார் முதன்மை விருந்தினராக ரொட்டேரியன் சௌந்தரராஜன் மற்றும் செயலாளர் பழனியப்பன் மற்றும் முன்னாள் தலைவர்கள் திரு செந்தில்குமார் ஆனந்த் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் மற்றும் அரசு மருத்துவமனையின் ஏனைய மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் உதய குமார் முன்னிலை வகித்து பழனி ரோட்டரி சங்கத்தின் இந்த உதவிக்கு தனது அரசு மருத்துவர்களுடன்  இணைந்து நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

DINAVEL NEWS TODAY # பழனி பழனியாண்டவர் நகரில் தனிமை படுத்தப்பட்ட வீட்டில் உள்ள நபர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்திக்கு கபசுர பொடி வழங்கப்பட்டது

Image
பழனி பழனியாண்டவர் நகரில் தனிமை படுத்தப்பட்ட வீட்டில் உள்ள நபர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்திக்கு  கபசுர பொடி வழங்கப்பட்டது

DINAVEL NEWS TODAY # தருமபுரி மாவட்டம் அரூரில் மேலவலவு முருகேசன் உட்பட்ட 7 பேர் 25-வது நினைவு தினம் விசிகதருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜானகிராமன் தலைமையில் நினைவு தினம் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Image
தருமபுரி மாவட்டம் அரூரில் மேலவலவு முருகேசன் உட்பட்ட 7 பேர் 25-வது நினைவு தினம் விசிகதருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜானகிராமன் தலைமையில் நினைவு தினம் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. உடன் தொகுதி செயலாளர் சாக்கன்சர்மா, ஒன்றிய செயலாளர்கள் மூவேந்தன், ராமச்சந்திரன், கலையரசன், மகளிர் அணி ஞானசுடர், நகர செயலாளர் சித்தார்த்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

DINAVEL NEWS TODAY # தர்மபுரி மாவட்டம் அரூரில் வணிகர்கள் பங்கேற்ற கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

Image
தர்மபுரி மாவட்டம் அரூரில் வணிகர்கள் பங்கேற்ற கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில், மளிகை, டிபார்ட்மென்ட் ஸ்டோர், பழ கடை,நகை கடை டீ கடை,ஓட்டல் கடை, வணிக நிறுவனங்களில் கட்டாயம் கிரிமிநாசினி அல்லது சோப்பு வைக்க வேண்டும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தமாகக் கழுவ அறிவுத்த வேண்டும்,முக கவசம் அணிவது கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பொருட்களை வாங்கிச் செல்ல அறிவுத்த வேண்டும், கிராமப்புறங்களில் இருந்து மக்கள் வருவதால் கொரோனா குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு வணிகர்கள் ஏற்படுத்த வேண்டும்,என்ன வணிகர்களுக்கு அருள் பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.V.தமிழ்மணி  வேண்டுகோள் விடுத்தார். இக்கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் முனிவர் கண்ணன், வட்டார மருத்துவ அலுவலர் தொல்காப்பியன், சுகாதாரத் துறை ஆய்வாளர் இளவரசன், 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கத் தலைவர் தனபால் மற்றும் பொருளாளர், செயலாளர், மற்றும் நிர்வாகிகள்,கலந்து கொண்டனர்

DINAVEL NEWS TODAY # காட்பாடியில் சித்த மருத்துவரை மிரட்டி பணம் பறித்த 4 நிருபர்கள் கைது

Image
காட்பாடியில் சித்த மருத்துவரை மிரட்டி பணம் பறித்த 4 நிருபர்கள் கைது வேலூர்மாவட்டம், காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த சித்த மருத்துவர் விஜயலட்சுமி (40) , இவர் தொடர்ந்து அப்பகுதியில் சித்த வைத்தியம் பார்த்து வருகிறார்.  மேலும் நீரிழிவு உள்ள நோயாளிகள் தங்களுக்கு இன்சூலின் ஊசியை போட வேண்டுமென்றால் நீரிழிவு நோயாளிகள் மருந்துகளை வாங்கி வந்து அவர்களாகவே ஊசி போட்டு செல்வது வழக்கம்.   இதனை அறிந்த பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த செய்தி அலசல் என்ற நாளிதழில் பணிபுரியும் விஜயகுமார், காளிமுத்து, தென்னரசு ஆகியோர் இதுகுறித்து வரலாறு நாளிதழின் நிருபர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த ஆனந்த சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  அவர் இவர்களுடன் இணைந்து சித்த மருத்துவரான விஜயலட்சுமியை  மிரட்டி ரூ.12500 பணம் பெற்றுகொண்டு சென்றுள்ளனர். இதனை விஜயலட்சுமி  ரகசியமாக தனது கைபேசியில் பதிவு செய்து இவர்கள் குறித்த புகாரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விஜயலட்சுமி  வீடியோ ஆதாரத்துடன் அனுப்பியுள்ளார்.  இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காட்பாடி போலீசார் மிரட்

DINAVEL NEWS TODAY # வி.கைகாட்டி ஜி.கே.எம் நகரை சார்ந்த சரக்கு @ சக்திவேல்(வயது 30) என்பவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வி.கைகாட்டி டவுன் பகுதி முழுவதும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறார்..அதாவது டிப்பர் லாரி , பஸ்கள் இவற்றை குறுக்கே நின்று மறித்து விடுகிறார். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் மேற்படி சக்திவேலை மனநிலை காப்பகத்தில் ஒப்படைக்குமாறு பொது நலன்கருதி கேட்டுக்கொள்ள படுகிறது.

Image
வி.கைகாட்டி ஜி.கே.எம் நகரை சார்ந்த சரக்கு @ சக்திவேல்(வயது 30) என்பவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்.  அவர் வி.கைகாட்டி டவுன் பகுதி முழுவதும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறார்..அதாவது டிப்பர் லாரி , பஸ்கள் இவற்றை குறுக்கே நின்று மறித்து விடுகிறார்.  இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் மேற்படி சக்திவேலை மனநிலை காப்பகத்தில் ஒப்படைக்குமாறு பொது நலன்கருதி கேட்டுக்கொள்ள படுகிறது.

DINAVEL NEWS TODAY # நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று 29/06/2020 கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக உதகை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் 1.85 டன் எடையுள்ள காய்கறிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்.ஜெ. இன்னசென்ட் திவ்யா, உதகை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் உடன் ஒன்றிய பெருந்தலைவர். மாயன்.எ.மாதன், எப்பநாடு ஊராட்சி ஒன்றிய தலைவர் கண்ணன்.எ. சிவக்குமார், வட்டார வளர்ச்சி ஆணையர். சந்திரசேகர்,வட்டார வளர்ச்சி அலுவலர். ரமேஷ் கிருஷ்ணன் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். மாவட்ட நிருபர். கிருஸ்டி.

Image
நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று 29/06/2020 கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக உதகை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் 1.85 டன் எடையுள்ள காய்கறிகளை  மாவட்ட ஆட்சித் தலைவர்.ஜெ. இன்னசென்ட் திவ்யா, உதகை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் உடன் ஒன்றிய பெருந்தலைவர். மாயன்.எ.மாதன், எப்பநாடு ஊராட்சி ஒன்றிய தலைவர் கண்ணன்.எ. சிவக்குமார், வட்டார வளர்ச்சி ஆணையர். சந்திரசேகர்,வட்டார வளர்ச்சி அலுவலர். ரமேஷ் கிருஷ்ணன் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.  மாவட்ட நிருபர். கிருஸ்டி.

DINAVEL NEWS TODAY # உரிமைக்குரல் ஓட்டுநர் நல சங்கத்தின் சார்பாக இன்று அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது

Image
உரிமைக்குரல் ஓட்டுநர் நல சங்கத்தின் சார்பாக இன்று அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சில கோரிக்கைகள்  வைக்கப்பட்டுள்ளது.(1) ஊரடங்கு காலத்தில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் காலாண்டு சாலை வரிகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.(2) தமிழகத்தில் பேட்ஜ் லைசென்ஸ் பெற்ற அனைத்து ஓட்டுனருக்கும் மாதம் ரூபாய் 20000 இழப்பீடு வழங்க வேண்டும். (3) பொது பயன்பாட்டுக்கு வாடகை வாகனங்களுக்கு ஊரடங்கு காலத்தில் இஎம்ஐ விதிக்கப்பட்ட வட்டி நீக்கப்படவேண்டும் (4) அரசு சார்பில் மானிய விலையில் நாளொன்றுக்கு 20 லிட்டர் டீசல் வழங்க வேண்டும். (5) ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் (6) அனைத்து வகையான ஓட்டுநர்களுக்கும் அரசு சார்பில் COVID19 இன்சுரன்ஸ் வழங்கப்படவேண்டும். எனப் பல கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அரியலூர் செய்தியாளர்.

DINAVEL NEWS TODAY # அரியலூர் மாவட்டம் புளியங்குடி சின்ன ஸ்கூல் அருகில் பிறந்த குழந்தை வீசப்பட்டுள்ளது அதை பார்த்த பொதுமக்கள் அரசு அதிகாரியிடம் தெரிவித்து அந்த குழந்தையை அரியலூர் ஜிஎச் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது. தீவிர விசாரணை செய்கின்றனர்.செய்தியாளர் மு.பொன்னுசாமி.

Image
அரியலூர் மாவட்டம் புளியங்குடி  சின்ன ஸ்கூல் அருகில் பிறந்த குழந்தை வீசப்பட்டுள்ளது அதை பார்த்த பொதுமக்கள் அரசு அதிகாரியிடம் தெரிவித்து அந்த குழந்தையை அரியலூர் ஜிஎச் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது. தீவிர விசாரணை செய்கின்றனர். செய்தியாளர் மு.பொன்னுசாமி.

DINAVEL NEWS TODAY # அரூர் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகஅரூர் போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து கச்சேரிமேடு.பேருந்து நிலையம் போன்ற பகுதியில் இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்களுக்கு முக கவசம் அணிவது அவசியம் குறித்தும் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அரூர் நகர தலைவர் AtoZ செந்தில்குமார் தலைமையில் அனைவருக்கும் 1000 முககவசம் வழங்கப்பட்டன இதில்‌நகர பொது செயலாளர் ஆனந்தன், நகர துணை தலைவர்கள் அ கோ கண்ணன், சீனிவாசன், நகர செயலாளர்கள் ஞான ஒளி / நெய்தல் வேலவன், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Image
அரூர் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகஅரூர் போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து கச்சேரிமேடு.பேருந்து நிலையம் போன்ற பகுதியில் இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்களுக்கு முக கவசம் அணிவது அவசியம் குறித்தும்  கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அரூர் நகர தலைவர் AtoZ செந்தில்குமார் தலைமையில் அனைவருக்கும் 1000 முககவசம் வழங்கப்பட்டன இதில்‌நகர பொது செயலாளர் ஆனந்தன், நகர துணை தலைவர்கள் அ கோ கண்ணன், சீனிவாசன், நகர செயலாளர்கள் ஞான ஒளி / நெய்தல் வேலவன், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

DINAVEL NEWS TODAY # புதுக்கோட்டை மாவடத்தில் அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பாக அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் காவல் உதவி மையம் அறை கட்டப்பட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் திறந்து வைத்தார்.

Image
அறந்தாங்கியில் காவல் உதவி மையத்தினை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவடத்தில் அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பாக அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் காவல் உதவி மையம் அறை கட்டப்பட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜமீர் பாஷா தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, சோனு, மண்டல ஒருங்கிணைப்பாளர் வில்சன் ஆனந்த், துணை ஆளுநர் கராத்தே கண்ணையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. நிகழ்விற்கு தலைவர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்க, அறந்தாங்கி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலமுருகன், ஆய்வாளர் ரவிச்சந்திரன், முன்னிலை வகித்தனர். மேலும் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தட்சிணாமூர்த்தி, சந்திரமோகன், கார்த்திகேயன், கர்ணன், விஜயா துரைராஜ், வருங்கால தலைவர்கள் ராமன் பரத்வாஜ், முபாரக் மற்றும் உறுப்பினர்கள் ரவிசங்கர், தாமரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

DINAVEL NEWS TODAY # அரூர் வட்ட சப்ளையர்ஸ், ஒலி,ஒளி,மேடை டெக்ரேஷன், பந்தல் அமைப்பாளர்கள், நல சங்கம்சார்பில்75 - சங்க உறுப்பினர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான,அரிசிபருப்பு எண்ணெய், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன

Image
தர்மபுரி மாவட்ட செய்தியாளர் செ.மோகன்ராஜ் அரூர் வட்ட சப்ளையர்ஸ், ஒலி,ஒளி,மேடை டெக்ரேஷன், பந்தல் அமைப்பாளர்கள், நல சங்கம்சார்பில் 75 - சங்க உறுப்பினர்களுக்கு  ஒரு மாதத்துக்கு தேவையான,அரிசிபருப்பு எண்ணெய், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை  தலைவர்-வாசன் பழனி, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் ஆனந்தன், சிறப்பு தலைவர் நிருபர் குமார், ஆகியோர் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. சங்க உறுப்பினர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

DINAVEL NEWS TODAY # திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை,மகன் உயிரிழப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Image
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!! திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை,மகன் உயிரிழப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசு குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வியாபாரிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனிமனித இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

DINAVEL NEWS TODAY # திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கணேசர் குழுமம் சார்பாக தினமும் இங்குள்ள சுமார் இறுநூறுக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு பசியை போக்கும் விதமாக மதிய உணவு வழங்கி வருகின்றனர்கள். திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் எஸ்.ராமராஜ்

Image
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கணேசர் குழுமம் சார்பாக  தினமும் இங்குள்ள  சுமார் இறுநூறுக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு பசியை போக்கும் விதமாக மதிய உணவு வழங்கி வருகின்றனர்கள்.    திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர்  எஸ்.ராமராஜ்

DINAVEL NEWS TODAY # கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள புல்லூர் கிராமத்தில்பலத்த காற்றுடன் கனமழை பெய்தது இதில்பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பழமை வாய்ந்த இலுப்பை மரத்தின் ஒரு பகுதி அக்கிராமத்தைச் சேர்ந்த கண்ணுசாமி என்பவர் மீது மரத்தின் கிளை பகுதியை அவர் மேல் விழுந்ததால் பலத்த காயமுற்று கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Image
மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம்.!  கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள புல்லூர் கிராமத்தில் பலத்த காற்றுடன்  கனமழை பெய்தது இதில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பழமை வாய்ந்த இலுப்பை மரத்தின் ஒரு பகுதி அக்கிராமத்தைச் சேர்ந்த கண்ணுசாமி என்பவர் மீது மரத்தின் கிளை பகுதியை அவர் மேல் விழுந்ததால் பலத்த காயமுற்று  கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..  மேலும் கீழே விழுந்த மரக்கிளைகளை தீயணைப்புத் துறையினர் அகற்றினர்.. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது

DINAVEL NEWS TODAY # பழநி புதிதாக பொறுப்பேற்று இருக்கும் துனைக்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி சிவா தலைமை யில் டாக்டர் மு. மகேந்திரன் கபசுரக்குடிநீர். ஹோம்மியபதி ஆர்செனிக்கம்.30 சி மாத்திரைகளை காவலர்களுக்கு வழங்கினார்

Image
பழநி புதிதாக பொறுப்பேற்று இருக்கும் துனைக்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி சிவா தலைமை யில் டாக்டர் மு. மகேந்திரன் கபசுரக்குடிநீர். ஹோம்மியபதி  ஆர்செனிக்கம்.30 சி மாத்திரைகளை காவலர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சி யில் பழநிநகர காவல்துறை ஆய்வாளர்.செந்தில்குமார். மற்றும் சார்புஆய்வாளர்கள். அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர். நிகழ்ச்சி யில்சாய்மருத்துமனையின்இயக்குநர் சுப்புராஜ். மற்றும் பெரிய ராஜ். கலந்து கொண்டனர்.காவல்துறை சேர்ந்தவர்கள் தனிநபர்கள் இடைவெளி.முககவசங்கள் அணிந்தும் கடைபிடித்தனர்.

DINAVEL NEWS TODAY # நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா,கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட இன்று 29/06/2020 எல்லநள்ளி சிவா நிவாஸ் கொரோனா கட்டுப்பாட்டு பகுதி பொது மக்களுக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருமதி.ஆர்.மனோரஞ்சிதம், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர். திரு.போ.நடராஜ் ஆகியோர் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினர். உடன் வருவாய் ஆய்வாளர் திரு.பாபு. மாவட்ட நிருபர் கிருஸ்டி.

Image
நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா,கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட இன்று 29/06/2020 எல்லநள்ளி சிவா  நிவாஸ் கொரோனா கட்டுப்பாட்டு பகுதி பொது மக்களுக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருமதி.ஆர்.மனோரஞ்சிதம், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர். திரு.போ.நடராஜ் ஆகியோர் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினர்.  உடன் வருவாய் ஆய்வாளர் திரு.பாபு                                                  மாவட்ட நிருபர் கிருஸ்டி.

DINAVEL NEWS TODAY # அகில இந்திய Dr. அம்பேத்கர் SC/ST கூட்டமைப்பின்தேசிய தலைவர், இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தேசிய மூத்த துணை தலைவர் திரு.M ஆதிகேசவன் BABL அவர்கள் 22.06.2020 அன்று கொரோனா தொற்று உறுதியானது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Image
அகில இந்திய Dr. அம்பேத்கர் SC/ST கூட்டமைப்பின் தேசிய தலைவர், இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தேசிய மூத்த துணை தலைவர் திரு.M ஆதிகேசவன் BABL வயது 65 அவர்கள் உடல் நலகுறைவால் வனாகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மருத்துவ பரிசோதனை மூலம் கடந்த 22.06.2020 அன்று கொரோனா தொற்று உறுதியானது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவரின் உடல் இன்று காலை 10.30 மணி அளவில் வியாசர்பாடி முல்லை நகரில் அமைத்துள்ள அவரின் இல்லத்தின் வழியாக கொண்டுவரப்பட்டு பின்னர் முல்லை நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.                   ஆழ்ந்த வருத்தத்துடன்!! இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்  கி.வினோத் பொறுப்பாசிரியர் - வெற்றியுகம் இதழ் அம்பேத்கர் நற்பணி இயக்கம் தேனை பொதுநல இயக்கம்

DINAVEL NEWS TODAY # நீலகிரி மாவட்ட நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட இன்று 28/06/2020 டி.ஆர்.பஜார், அனுமாபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர்.திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா, அறிவுறுத்தலின்படி பேரூராட்களின் உதவி இயக்குனர்.திருமதி.ஆர்.மனோரஞ்சிதம், அறிவுரைகிணங்க பொது இடங்கள் மூன்று முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சிறந்த முறையில் நோய் தொற்று தடுப்பு பரவாமல் இருக்க ஈடுப்பட்டு வருகின்றனர். (மாவட்ட நிருபர் கிருஸ்டி)

Image
நீலகிரி மாவட்ட நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட இன்று 28/06/2020  டி.ஆர்.பஜார், அனுமாபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர்.திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா, அறிவுறுத்தலின்படி பேரூராட்களின் உதவி இயக்குனர்.திருமதி.ஆர்.மனோரஞ்சிதம், அறிவுரைகிணங்க, பேரூராட்சிக்குவுட்பட்ட டி.ஆர்.பஜார், அனுமாபுரம் ஆகிய பகுதியில் அனைத்து கிராமகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பு(கோவிட் 19)  நடுவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர்.திரு. நந்தகுமார் பணிகளில்  தலைமையில் பேரூராட்சி தூய்மை காவலர், தூய்மை பணியாளர்களுக்கு அனைத்து குடியிருப்பு,தொழில் கூடங்கள்,தோயிலை சாலை, கோவில்கள், அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் கால்வாய்கள், பொது இடங்கள் மூன்று முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சிறந்த முறையில் நோய் தொற்று தடுப்பு பரவாமல் இருக்க ஈடுப்பட்டு வருகின்றனர்.                                  (மாவட்ட நிருபர் கிருஸ்டி)

DINAVEL NEWS TODAY # நீலகிரி மாவட்டத்தில் நேற்றைய தினம் வரை 66 நபர்களுக்கு மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது தற்போது இன்றைய தினம் 05 நபர்களுக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Image
நீலகிரி மாவட்டத்தில் நேற்றைய தினம் வரை 66 நபர்களுக்கு மாவட்டத்தில்  கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது தற்போது இன்றைய தினம் 05 நபர்களுக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது  இவர்களுடன் சேர்த்து நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 71 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது இவர்களில் 35 நபர்கள் பூரணம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.நீலகிரி மாவட்டம் நீலகிரி மாவட்ட இன்றைய பாதிப்பு  நோயாளி   எண்-67 வயது 44 பெண் எல்லநள்ளி, இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மக்கள் தொடர்பு அலுவலர் இன் இரண்டாம் நிலை தொடர்பு ஆவார்,  நோயாளி எண்-68  வயது 46 ஆண் முட்டி நாடு அதிகரட்டி பேரூராட்சி, இவர் முட்டி நாடு பகுதியில் ஏற்கனவே நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் இரண்டாம் நிலை தொடர்பு ஆவார் , நோயாளி எண்-69 வயது 25 பெண் உதயம் நகர் குன்னூர்,   நோயாளி   எண்-70 வயது 33 பெண் சஃபா கேத்தி, இவர்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மக்கள் தொடர்பு அலுவலர் இன் இரண்டாம்நிலை தொடர்பு ஆவார், நோயாளி   எண்- 71வயது 65 ஆண் எட்டின்ஸ் ரோடு  உதகை இவர் சென்னையில் பணிபுரிந்து வருபவர் இவருக்கு சென்னை

DINAVEL NEWS TODAY # பழனியில் முகக் கவசம் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களுக்கு காவல்துறையினர் 100 ரூபாய் அவதாரம் விதிக்கின்றனர் திண்டுக்கல் மெயின் ரோடு பஸ் நிலையம் ரவுண்டானா ரயில் நிலையம் பெரியார் சிலை அருகே லயன்ஸ் கிளப் ரோடு காந்தி மார்க்கெட் ரவுண்டானா அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் நகராட்சி ஊழியர்களும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்

Image
பழனியில் முகக் கவசம் ஹெல்மெட் அணியாமல் வரும்  நபர்களுக்கு காவல்துறையினர்    100 ரூபாய் அவதாரம் விதிக்கின்றனர் திண்டுக்கல் மெயின் ரோடு பஸ் நிலையம் ரவுண்டானா ரயில் நிலையம் பெரியார் சிலை அருகே லயன்ஸ் கிளப் ரோடு காந்தி மார்க்கெட் ரவுண்டானா அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் நகராட்சி ஊழியர்களும்  பணியில் ஈடுபட்டு உள்ளனர்

DINAVEL NEWS TODAY # திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள உயர்மின் கோபுர விளக்கு சில நாட்களாக எரிவதில்லை .அப்படியே எரிந்தாலும் ஆறு விளக்கில் இரண்டு மட்டும்தான் எரிகிரது பேருராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு செய்யுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Image
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள உயர்மின் கோபுர விளக்கு சில நாட்களாக எரிவதில்லை .அப்படியே  எரிந்தாலும் ஆறு விளக்கில் இரண்டு மட்டும்தான் எரிகிரது பேருராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு செய்யுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

DINAVEL NEWS TODAY # கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் புடையூர் ஊராட்சியில் கொரோனா சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவுபடி வட்டாரா வளர்ச்சி அலுவலர் ஆனைகினங்க ஊராட்சியில் கொரோனா தொற்று பரவாத வகையில் ஊராட்சி மன்ற தலைவர் சி சி என் சக்கரவர்த்தி தலைமையில் தூய்மை பணியாளர் கொண்டு ஊராட்சி முழுவதும் பிளீச்சிங் பவுடர் கிருமி நாசினி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தூய்மை பணியாளருக்கு முககவசம் வழங்கப்பட்டு டாட்டா ஏசி வாகனம் மூலம் விளம்பரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்செய்தி கடலூர் மாவட்ட செய்தியாளர் கே பாலமுருகன்

Image
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் புடையூர் ஊராட்சியில்  கொரோனா சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவுபடி வட்டாரா வளர்ச்சி அலுவலர் ஆனைகினங்க  ஊராட்சியில் கொரோனா  தொற்று  பரவாத வகையில் ஊராட்சி மன்ற தலைவர் சி சி என் சக்கரவர்த்தி தலைமையில் தூய்மை பணியாளர் கொண்டு  ஊராட்சி முழுவதும்  பிளீச்சிங் பவுடர் கிருமி நாசினி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தூய்மை பணியாளருக்கு  முககவசம் வழங்கப்பட்டு டாட்டா ஏசி வாகனம் மூலம் விளம்பரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் செய்தி  கடலூர் மாவட்ட செய்தியாளர் கே பாலமுருகன்

DINAVEL NEWS TODAY # சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்டதை கண்டித்து திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!!

Image
சாத்தான்குளத்தில்  தந்தை, மகன் கொல்லப்பட்டதை கண்டித்து திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!! கொரனா  தொற்று பாதிப்பு அடுத்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் நேரம் கடந்து கடை திறந்திருந்ததால் கடை உரிமையாளர் மற்றும் அவரது தந்தை இருவரையும் போலீசார்  விசாரணை செய்வதாக கூறி காவல் நிலையம் அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தாக்கப்பட்டு உயிரிழந்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பிரபாகரன் தலைமையில் திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகில் படுகொலையை கண்டித்தும்,   போலீசார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும், சிபிஐ விசாரணை கோரியும் 100க்கு மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுப்பட்டனர். இதில் அச்சு, ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் ரமேஷ்

DINAVEL NEWS TODAY # நீலகிரி மாவட்ட கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட டி. பி.கோர்செலி, காலாவாய் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர்.திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா, அறிவுறுத்தலின் படி நோய் தடுப்பு பணி . மாவட்ட நிருபர் கிருஸ்டி

Image
நீலகிரி மாவட்ட கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட டி. பி.கோர்செலி, காலாவாய் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர்.திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா, அறிவுறுத்தலின்படி பேரூராட்களின் உதவி இயக்குனர்.திருமதி.ஆர்.மனோரஞ்சிதம், அறிவுரைகிணங்க, பேரூராட்சியில் கோர்செலி, காலாவாய் ஆகிய பகுதியில் அனைத்து கிராமகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பு(கோவிட் 19)  கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர்.திரு. மணிகண்டன் பணிகளில்  தலைமையில் பேரூராட்சி தூய்மை காவலர், தூய்மை பணியாளர்களுக்கு அனைத்து குடியிருப்பு,தொழில் கூடங்கள்,தோயிலை சாலை, கோவில்கள், அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் கால்வாய்கள்,பொதுஇடங்கள் மூன்று முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சிறந்த முறையில் நோய் தொற்று தடுப்பு பரவாமல் இருக்க ஈடுப்பட்டு வருகின்றனர்.                                 (மாவட்ட நிருபர் கிருஸ்டி)

DINAVEL NEWS TODAY # போலீசார் அடித்து சித்ரவதை செய்ததால் தென்காசி வீகேபுதூர் வாலிபர் மரணம் சம்பந்தபட்ட காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என முதல்வருக்கு வெற்றியுகம் இதழ் பொறுப்பாசிரியர், மாநில அமைப்பு செயலாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கி.வினோத் கோரிக்கை.

Image
போலீசார் அடித்து சித்ரவதை செய்ததால் தென்காசி வீகேபுதூர் வாலிபர் மரணம் சம்பந்தபட்ட காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என முதல்வருக்கு வெற்றியுகம் இதழ் பொறுப்பாசிரியர், மாநில அமைப்பு செயலாளர்,  தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கி.வினோத் கோரிக்கை கி.வினோத் பொறுப்பாசிரியர் - வெற்றியுகம் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . தென்காசி மாவட்டம் , வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த குமரேசன் மீது இடப்பிரச்சனை சம்பந்தமான செந்தில் என்பவர் கொடுக்க பட்ட புகாரின் பேரில் கடந்த மே 8 அன்று போலீசாரின் விசாரணைக்கு சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் எச்சரித்து அனுப்பி விட்டார். மீண்டும் மே 10 அன்று விசாரணைக்கு குமரேசனை போலீஸ் ஸ்டேசனுக்கு வரச் சொல்லிய காரணத்தால் குமரேசனும் வீகேபுதூர் போலீஸ் ஸ்டேசன் சென்றுள்ளார். குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குமார் என்கிற போலீசும் சேர்ந்து மிகவும் கொடூரமாக தாக்கிய உள்ளனர். காவல் துறையினரின் இத்தகை செயலை வெற்றியுகம் இதழ் கண்டிக்கிறது . ஜீன் 10 ஆம் தேதி குமரேசன் ரத்த வாந்தி எடுத்துள்ளார் சுரன்டையில் தனியார் மர

DINAVEL NEWS TODAY # பழனி ரோட்டரி கிளப் சார்பாக விவேகானந்தன் ADSP அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது மதிப்பிற்குரிய உயர் திரு.மு.விவேகானந்தன் ADSP அவர்களுக்கு மக்கள் சேவையை பாராட்டி சேவா ரத்னா விருது ஸ்ரீமத் போகர் பழநி ஆதீனம் புலிப்பாணி சுவாமிகள் திருக்கரங்களால் வழங்கப்பட்டது

Image
பழனி ரோட்டரி கிளப் சார்பாக விவேகானந்தன் ADSP அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது மதிப்பிற்குரிய உயர்திரு மு. விவேகானந்தன் ADSP அவர்களுக்கு மக்கள் சேவையை பாராட்டி  _சேவா ரத்னா விருது ஸ்ரீமத் போகர் பழநி ஆதீனம் புலிப்பாணி சுவாமிகள் திருக்கரங்களால் வழங்கப்பட்டது  பழனி புதிய DSP உயர்திரு சிவா  அவர்கள்  பழநிமுருகன்  ஆசீயோடு  சிறப்பாக  பணிபுரிய வேண்டும் என வாழ்த்தி போகர் திருவுருவ படம் கொடுத்து சுவாமிகள் ஆசீ வழங்கினார்கள்

DINAVEL NEWS TODAY # பழனி அடிவாரம் மதனபுரத்தில் தனிமை படுத்தப்பட்ட நபர்களுக்கு நாகுஜி மக்கள் எழுச்சிப்பபேரவை காவலர் தமிழரசி செந்தில் CPM.நகர்குழு உறுப்பினர் பரமன் BJP 30 வார்டு தலைவர் ரவிச்சந்திரன் போக்குவரது தலைவர் ஆகியோர் முன்னிலையில் சித்தமருத்துவர் மகேந்திரன் மருந்தாளுநர் முத்தழகி ஆகியோர் நோய்எதிர்ப்பு சக்திக்கு கபசுர பொடி வழங்கப்பட்டது

Image
பழனி அடிவாரம் மதனபுரத்தில் தனிமை படுத்தப்பட்ட நபர்களுக்கு  நாகுஜி மக்கள் எழுச்சிப்பபேரவை காவலர் தமிழரசி செந்தில் CPM.நகர்குழு உறுப்பினர் பரமன் BJP 30 வார்டு தலைவர் ரவிச்சந்திரன் போக்குவரது தலைவர் ஆகியோர் முன்னிலையில் சித்தமருத்துவர் மகேந்திரன் மருந்தாளுநர் முத்தழகி ஆகியோர் நோய்எதிர்ப்பு சக்திக்கு கபசுர பொடி வழங்கப்பட்டது

DINAVEL NEWS TODAY # பழனி ராயல் பார்க் ஹோட்டலில் வெளிநாட்டிலிருந்து வந்து தங்களை தனிமைபடுத்திக்கொண்டிருக்கும் 16 நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கு அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் மருந்தாளுநர் முத்தழகி ஆகியோர் கபசுரகுடிநீர் வழங்கினர்.

Image
பழனி ராயல் பார்க் ஹோட்டலில் வெளிநாட்டிலிருந்து வந்து தங்களை தனிமைபடுத்திக்கொண்டிருக்கும் 16 நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கு அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் மருந்தாளுநர் முத்தழகி ஆகியோர் கபசுரகுடிநீர் வழங்கினர்

DINAVEL NEWS TODAY # திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அமரபூண்டியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா தொற்று சம்பந்தமாக மகளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி பிரியாராஜன் அவர்கள் முன்னிலையில் மாலை சரியாக 5 மணி அளவில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது, இதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது

Image
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அமரபூண்டியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா தொற்று சம்பந்தமாக மகளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி பிரியாராஜன் அவர்கள் முன்னிலையில் மாலை சரியாக 5 மணி அளவில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது, இதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. மேலும் தொற்று குறித்தும்  பேசப்பட்டது. மகளிர் சுய உதவி குழு தலைவி கலந்து கொண்டனர் சமூக இடைவெளி பின்பற்றுவது முக கவசம் அணிவது, கபசுர குடிநீர் அருந்துவது, நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் உட்கொள்வது போன்ற  உடல்நலம் குறித்து உரையாடபட்டது குறிப்பிடத்தக்கது

DINAVEL NEWS TODAY # பழனி பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் தனிமை படுத்தப்பட்ட நபர்களுக்கு பாப்பம்பட்டி மருத்துவர் சத்தியமூர்த்தி ராஜசேகரன் Deputy BDO மகமதுயாசின் HS. காவலர் செல்வி Grade 1 பாப்பாத்தி Grade,1 வெங்கட் கிஷோர் பஞ்சாயத்து செயலர் கலிக்கநாயக்கன்பட்டி ஆகியோர் முன்னிலையில் அரசுமருத்துவர் மு.மகேந்திரன் மருந்தாளுநர் முத்தழகி ஆகியோர் நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

Image
பழனி பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் தனிமை படுத்தப்பட்ட நபர்களுக்கு பாப்பம்பட்டி மருத்துவர் சத்தியமூர்த்தி ராஜசேகரன் Deputy BDO மகமதுயாசின் HS. காவலர் செல்வி Grade 1 பாப்பாத்தி  Grade,1 வெங்கட் கிஷோர் பஞ்சாயத்து செயலர் கலிக்கநாயக்கன்பட்டி ஆகியோர் முன்னிலையில்  அரசுமருத்துவர் மு.மகேந்திரன் மருந்தாளுநர் முத்தழகி ஆகியோர் நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

DINAVEL NEWS TODAY # பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பணிபுரியும் குருக்கள் மற்றும் மிராஸ் பண்டாரங்கள் சுமார் 260 குடும்பங்களுக்கு 1 மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்கள் 1மூடை அரிசி பை சுமார் 5000 மதிப்புள்ள மோடி கிட் வழங்கப்பட்டது

Image
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பணிபுரியும் குருக்கள் மற்றும் மிராஸ் பண்டாரங்கள் சுமார் 260 குடும்பங்களுக்கு 1 மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்கள் 1மூடை  அரிசி பை சுமார் 5000 மதிப்புள்ள மோடி கிட் வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மரியாதைக்குரிய என் கனகராஜ் அவர்களும் சேலம் பிரச்சார பிரிவு மாநில செயலாளர் மரியாதைக்குரிய மகேஷ் அவர்களும் கல்விப் பிரிவு மாநில செயலாளர் மரியாதைக்குரிய சுரேஷ் லால் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார் மாவட்ட பொருளாளர் ஆனந்த் VHP கட்சி மாவட்ட செயலாளர் செந்தில் ஜி அவர்களும் நகர தலைவர் ராமச்சந்திரன் நகர பொதுச் செயலாளர் ஆனந்தகுமார் நகர துணைத் தலைவரும் சக்தி கேந்திர பொறுப்பாளர் மான ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

DINAVEL NEWS TODAY # இன்று மரியாதை நிமிர்த்தமாக. நீலகிரி மாவட்ட உதகை நகர மேற்கு G 1 காவல்நிலையம் காவல்துறை ஆய்வாளர் விநாயகம் அவர்களை சந்தித்தபோது உடன் அமமுக மாவட்ட மாணவர் அணி செயலாளர் நஞ்சநாடு. எஸ். சுரேன்பாபு அவர்கள்.

Image
DINAVEL NEWS TODAY  இன்று மரியாதை நிமிர்த்தமாக. நீலகிரி மாவட்ட உதகை  நகர மேற்கு G 1 காவல்நிலையம் காவல்துறை ஆய்வாளர் விநாயகம் அவர்களை சந்தித்தபோது உடன் அமமுக மாவட்ட மாணவர் அணி செயலாளர்  நஞ்சநாடு. எஸ். சுரேன்பாபு அவர்கள்.   மாவட்ட நிருபர்  கிருஸ்டி

DINAVEL NEWS # கொரோனா தொற்றால் ராஜ் டிவி ஓதிப்பதிவாளர் வேல் முருகன் உயிரிழப்பு வெற்றியுகம் இதழின் பொறுப்பாசிரியர், மாநில அமைப்பு செயலாளர்தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கி.வினோத் வெளியிட்டுள்ள அறிக்கை

Image
கொரோனா தொற்றால் ராஜ் டிவி ஓதிப்பதிவாளர் வேல் முருகன் உயிரிழப்பு வெற்றியுகம் இதழின் பொறுப்பாசிரியர், மாநில அமைப்பு செயலாளர் தமிழ்நாடு பத்திரிகையாளர்  நலச்சங்கம் கி.வினோத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா தொற்று ஏற்பட்டு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது . கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் பணியில் ஓளிப்பதிவாளர் வேல் முருகன் கடுமையாக உழைத்து வந்தவர் வேல்முருகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் *வெற்றியுகம் இதழ்* சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .  உயிரிழந்த வேல் முருகன் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பிடு தொகை வழங்க வேண்டும் என *வெற்றியுகம் இதழ்* வலியுறுத்துகிறது. எனவே : ஊடகத் துறையில் பணியாற்றுகின்ற அனைவருக்கும் தமிழக அரசு உரிய நோய்த் தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்ட

DINAVEL NEWS TODAY # அவினாசி சாலை ரோடு அனுப்பர்பாளையம் மாதேஸ்வரன் கோவில் எதிரில் உள்ள மெயின் ரோட்டில் பெரிய மரம் வேரோடு காய்ந்து கீழே விழும் நிலையில் பெரும் ஆபத்து நிலவக்கூடிய சூழலில் இருப்பதை நெடுஞ்சாலைத் துறை தக்க சமயத்தில் அகற்ற முன் வருமா என பொதுமக்கள் எதிர்பார்பு

Image
அவினாசி சாலை ரோடு அனுப்பர்பாளையம் மாதேஸ்வரன் கோவில் எதிரில் உள்ள மெயின் ரோட்டில் பெரிய மரம் வேரோடு காய்ந்து கீழே விழும் நிலையில் பெரும் ஆபத்து நிலவக்கூடிய சூழலில் இருப்பதை நெடுஞ்சாலைத் துறை தக்க சமயத்தில் அகற்ற முன் வருமா என பொதுமக்கள் எதிர்பார்பு . திருப்பூர் மாவட்டம் அவினாசி சாலை, அனுப்பர்பாளையம் முயின் ரோட்டில் சாலை ஓரத்தில் பெரிய மரம் வளர்ந்து இருந்தது தற்போது இந்த மரம் இப்போது வேற்கள் காய்ந்தும் மரத்தோடு கிளைகள் முழுதும் காய்ந்து எழும்புக்கூடுகளாய் காட்சி அளிக்கின்றது. எனவே இப்பகுதியில் வாழும் பொதுமக்களின் உயிரை காப்பாற்றிடும் நோக்கில்  திருப்பூர் நிழல் அறக்கட்டளையின் உயிர் பாதுகாப்பின்மை கருதி சாலைகளில் நகர்ந்து செல்லும் வாகன ஓட்டிகளும், 24 மணி நேரமும் இந்த மரத்தை கடந்து போகும் வழித்தடத்தில் இருப்பதால் எந்த நேரத்தில் இந்த மரம்  கீழே சாய்ந்து உயிர் சேதத்தையும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்திடுமோ என்கின்ற அச்சத்தில் ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து செல்கின்றனர் இப்பகுதி பொதுமக்கள்  இதில் இந்த மரம் இருக்கும் இடத்தில் மின் கம்பமும் மரக்கிளைகளில் மோதிக் கொண்டு இருப்பதும் இன்னும்

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் S.ARULMANI SATTUR JUNIOR REPORTER நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் S.ARULMANI SATTUR JUNIOR REPORTER நியமிக்கபடுகிறார்.

தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் N.BABU CHETPET SENIOR REPORTER நியமிக்கபடுகிறார்.

Image
தினவேல் - தேசிய நடுகலை காலை நாளிதழ் - பணியாளர் நியமனம் N.BABU CHETPET SENIOR REPORTER நியமிக்கபடுகிறார்.