DINAVEL NEWS TODAY # திருப்பத்தூர் மாவட்ட வரைபடம் தங்கத்தால் வடிவமைத்த நகை தொழிலாளி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா சான்றோர்குப்பத்தை சேர்ந்த C.S.தேவன்(57) நகை தொழிலாளி

திருப்பத்தூர் மாவட்ட வரைபடம் தங்கத்தால் வடிவமைத்த நகை தொழிலாளி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா சான்றோர்குப்பத்தை சேர்ந்த C.S.தேவன்(57) நகை தொழிலாளி. இவர் திருப்பத்தூர் மாவட்ட வரைபடத்தை 2கிராம் 740மில்லி தங்கத்தில் வடிவமைத்து. அதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு.ம.ப.சிவனருள் டம் ஒப்படைத்து வாழ்த்துக்களை பெற்றார்_இவர் இதற்கு முன் தங்கத்தால் கொரோனா விழிப்புணர்வு உருவபடம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது... -முத்துக்குமரன்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.