DINAVEL NEWS TODAY # அரூர் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகஅரூர் போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து கச்சேரிமேடு.பேருந்து நிலையம் போன்ற பகுதியில் இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்களுக்கு முக கவசம் அணிவது அவசியம் குறித்தும் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அரூர் நகர தலைவர் AtoZ செந்தில்குமார் தலைமையில் அனைவருக்கும் 1000 முககவசம் வழங்கப்பட்டன இதில்‌நகர பொது செயலாளர் ஆனந்தன், நகர துணை தலைவர்கள் அ கோ கண்ணன், சீனிவாசன், நகர செயலாளர்கள் ஞான ஒளி / நெய்தல் வேலவன், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.



அரூர் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகஅரூர் போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து கச்சேரிமேடு.பேருந்து நிலையம் போன்ற பகுதியில் இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்களுக்கு முக கவசம் அணிவது அவசியம் குறித்தும்  கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அரூர் நகர தலைவர் AtoZ செந்தில்குமார் தலைமையில் அனைவருக்கும் 1000 முககவசம் வழங்கப்பட்டன இதில்‌நகர பொது செயலாளர் ஆனந்தன், நகர துணை தலைவர்கள் அ கோ கண்ணன், சீனிவாசன், நகர செயலாளர்கள் ஞான ஒளி / நெய்தல் வேலவன், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.