DINAVEL NEWS TODAY # நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று 29/06/2020 கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக உதகை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் 1.85 டன் எடையுள்ள காய்கறிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்.ஜெ. இன்னசென்ட் திவ்யா, உதகை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் உடன் ஒன்றிய பெருந்தலைவர். மாயன்.எ.மாதன், எப்பநாடு ஊராட்சி ஒன்றிய தலைவர் கண்ணன்.எ. சிவக்குமார், வட்டார வளர்ச்சி ஆணையர். சந்திரசேகர்,வட்டார வளர்ச்சி அலுவலர். ரமேஷ் கிருஷ்ணன் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். மாவட்ட நிருபர். கிருஸ்டி.



நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று 29/06/2020 கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக உதகை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் 1.85 டன் எடையுள்ள காய்கறிகளை  மாவட்ட ஆட்சித் தலைவர்.ஜெ. இன்னசென்ட் திவ்யா, உதகை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் உடன் ஒன்றிய பெருந்தலைவர். மாயன்.எ.மாதன், எப்பநாடு ஊராட்சி ஒன்றிய தலைவர் கண்ணன்.எ. சிவக்குமார், வட்டார வளர்ச்சி ஆணையர். சந்திரசேகர்,வட்டார வளர்ச்சி அலுவலர். ரமேஷ் கிருஷ்ணன் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். 


மாவட்ட நிருபர். கிருஸ்டி.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா