DINAVEL NEWS TODAY # நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று 29/06/2020 கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக உதகை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் 1.85 டன் எடையுள்ள காய்கறிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்.ஜெ. இன்னசென்ட் திவ்யா, உதகை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் உடன் ஒன்றிய பெருந்தலைவர். மாயன்.எ.மாதன், எப்பநாடு ஊராட்சி ஒன்றிய தலைவர் கண்ணன்.எ. சிவக்குமார், வட்டார வளர்ச்சி ஆணையர். சந்திரசேகர்,வட்டார வளர்ச்சி அலுவலர். ரமேஷ் கிருஷ்ணன் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். மாவட்ட நிருபர். கிருஸ்டி.



நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று 29/06/2020 கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக உதகை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் 1.85 டன் எடையுள்ள காய்கறிகளை  மாவட்ட ஆட்சித் தலைவர்.ஜெ. இன்னசென்ட் திவ்யா, உதகை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் உடன் ஒன்றிய பெருந்தலைவர். மாயன்.எ.மாதன், எப்பநாடு ஊராட்சி ஒன்றிய தலைவர் கண்ணன்.எ. சிவக்குமார், வட்டார வளர்ச்சி ஆணையர். சந்திரசேகர்,வட்டார வளர்ச்சி அலுவலர். ரமேஷ் கிருஷ்ணன் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். 


மாவட்ட நிருபர். கிருஸ்டி.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.