DINAVEL NEWS TODAY # நீலகிரி மாவட்ட நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட இன்று 28/06/2020 டி.ஆர்.பஜார், அனுமாபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர்.திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா, அறிவுறுத்தலின்படி பேரூராட்களின் உதவி இயக்குனர்.திருமதி.ஆர்.மனோரஞ்சிதம், அறிவுரைகிணங்க பொது இடங்கள் மூன்று முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சிறந்த முறையில் நோய் தொற்று தடுப்பு பரவாமல் இருக்க ஈடுப்பட்டு வருகின்றனர். (மாவட்ட நிருபர் கிருஸ்டி)


நீலகிரி மாவட்ட நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட இன்று 28/06/2020  டி.ஆர்.பஜார், அனுமாபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர்.திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா, அறிவுறுத்தலின்படி பேரூராட்களின் உதவி இயக்குனர்.திருமதி.ஆர்.மனோரஞ்சிதம், அறிவுரைகிணங்க, பேரூராட்சிக்குவுட்பட்ட டி.ஆர்.பஜார், அனுமாபுரம் ஆகிய பகுதியில் அனைத்து கிராமகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பு(கோவிட் 19)  நடுவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர்.திரு. நந்தகுமார் பணிகளில்  தலைமையில் பேரூராட்சி தூய்மை காவலர், தூய்மை பணியாளர்களுக்கு அனைத்து குடியிருப்பு,தொழில் கூடங்கள்,தோயிலை சாலை, கோவில்கள், அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் கால்வாய்கள், பொது இடங்கள் மூன்று முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சிறந்த முறையில் நோய் தொற்று தடுப்பு பரவாமல் இருக்க ஈடுப்பட்டு வருகின்றனர்.                                 

(மாவட்ட நிருபர் கிருஸ்டி)

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா