DINAVEL NEWS # கொரோனா தொற்றால் ராஜ் டிவி ஓதிப்பதிவாளர் வேல் முருகன் உயிரிழப்பு வெற்றியுகம் இதழின் பொறுப்பாசிரியர், மாநில அமைப்பு செயலாளர்தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கி.வினோத் வெளியிட்டுள்ள அறிக்கை


கொரோனா தொற்றால் ராஜ் டிவி ஓதிப்பதிவாளர் வேல் முருகன் உயிரிழப்பு வெற்றியுகம் இதழின் பொறுப்பாசிரியர், மாநில அமைப்பு செயலாளர்
தமிழ்நாடு பத்திரிகையாளர்  நலச்சங்கம் கி.வினோத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .

ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா தொற்று ஏற்பட்டு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது .

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் பணியில் ஓளிப்பதிவாளர் வேல் முருகன் கடுமையாக உழைத்து வந்தவர்

வேல்முருகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் *வெற்றியுகம் இதழ்* சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் . 
உயிரிழந்த வேல் முருகன் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பிடு தொகை வழங்க வேண்டும் என *வெற்றியுகம் இதழ்* வலியுறுத்துகிறது.

எனவே : ஊடகத் துறையில் பணியாற்றுகின்ற அனைவருக்கும் தமிழக அரசு உரிய நோய்த் தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் வெற்றியுகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். என்று 
*வெற்றியுகம்* பொறுப்பாசிரியர் 
மாநில அமைப்பு செயலாளர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் *கி.வினோத்* கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.