DINAVEL NEWS TODAY # வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் கொரோனா வைரஸ் தோற்று காரணமாக தனது வாழ்வாதாரத்தை இழந்து வாடும் பொதுமக்களுக்காக "மாறும் தமிழகம் குழு" சார்பில் தினசரி மதிய உணவு ஐந்து ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை பாலாஜி உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் அன்புகுமரன் ஒருங்கிணைப்பில், அம்மன் மெடிக்கல் சீனுவாசன் முன்னிலையில், நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பா துவக்கி வைத்தார்


ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு..! 

வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் கொரோனா வைரஸ்  தோற்று காரணமாக தனது வாழ்வாதாரத்தை இழந்து வாடும் பொதுமக்களுக்காக "மாறும் தமிழகம் குழு" சார்பில் தினசரி மதிய உணவு ஐந்து ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை பாலாஜி உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் அன்புகுமரன் ஒருங்கிணைப்பில், அம்மன் மெடிக்கல் சீனுவாசன் முன்னிலையில், நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பா துவக்கி வைத்தார்...

இதில் வழக்கறிஞர் தமிழ்மணி, நல்லூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மணிகண்டன், நல்லூர் ஊராட்சி செயலாளர் திருநீலமணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.