தினவேல் செய்திகள் # உதகை ஒன்றியத்திர்க்கு உட்பட்ட உயிலட்டி மற்றும் கோத்தகிரி அரையட்டி சாமில்திட்டு பகுதியில் அ.தி.மு.க.சார்பில் சுமார் 300 குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு நீலகிரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வழங்கப்பட்டது


It wing சார்பில் 300 பேருக்கு நிவாரண தொகுப்பு

மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் திரு.SP.வேலுமணி அவர்கள் ‌ஆணைக்கிணங்க மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணன் புத்திச்சந்திரன் அவர்கள் வழிகாட்டுதலின் படி

அய்யா திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் புதல்வன் அண்ணன் விப.ஜெயபிரதீப் அவர்கள் 
300 பேருக்கு நிவாரண பொருட்கள் காய்கறி தொகுப்பு வழங்கி உதவினார்.

  இன்று உதகை ஒன்றியத்திர்க்கு உட்பட்ட உயிலட்டி மற்றும் கோத்தகிரி அரையட்டி சாமில்திட்டு பகுதியில் சுமார் 300 குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு நீலகிரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வழங்கப்பட்டது 

உடன் ஒன்றிய செயலாளர் பெள்ளி உதகை ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் மாயன் முன்னாள் ஒன்றிய செயலாளர் Lion ப குமார்  மாவட்ட கவுன்சிலர் சசிகலா ஊராட்சி தலைவர் பழனிசாமி மற்றும் தட்லி ராஜேஷ், கிளை செயலாளர் சாலி வலைதள போராளிகள் சந்திரசேகர் ராகுல் உட்பட ஒட்டுமொத்த கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்
ரஜினி (எ) Nசிவக்குமார்
நீலகிரி மாவட்டம்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா