DINAVEL NEWS TODAY # எலி பேஸ்ட் சாப்பிட்ட காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

எலி பேஸ்ட் சாப்பிட்ட காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல் நிலையத்தில் 
பணியாற்றுபவர் பெண் காவலர் பவானி (35).
இவர் 2009ல் காவலராக பணியில் சேர்ந்துள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக கணவருடன் பிரிந்து 9 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று எலி பேஸ்டை சாப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா