DINAVEL NEWS TODAY # பழனி ரோட்டரி கிளப் சார்பாக விவேகானந்தன் ADSP அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது மதிப்பிற்குரிய உயர் திரு.மு.விவேகானந்தன் ADSP அவர்களுக்கு மக்கள் சேவையை பாராட்டி சேவா ரத்னா விருது ஸ்ரீமத் போகர் பழநி ஆதீனம் புலிப்பாணி சுவாமிகள் திருக்கரங்களால் வழங்கப்பட்டது


பழனி ரோட்டரி கிளப் சார்பாக விவேகானந்தன் ADSP அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது மதிப்பிற்குரிய உயர்திரு மு. விவேகானந்தன் ADSP அவர்களுக்கு மக்கள் சேவையை பாராட்டி  _சேவா ரத்னா விருது ஸ்ரீமத் போகர் பழநி ஆதீனம் புலிப்பாணி சுவாமிகள் திருக்கரங்களால் வழங்கப்பட்டது

 பழனி புதிய DSP உயர்திரு சிவா  அவர்கள்  பழநிமுருகன்  ஆசீயோடு  சிறப்பாக  பணிபுரிய வேண்டும் என வாழ்த்தி போகர் திருவுருவ படம் கொடுத்து சுவாமிகள் ஆசீ வழங்கினார்கள்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.