DINAVEL NEWS TODAY # கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் அம்பேத்கர்நகர் விசிக முகாம் சார்பில் அரசியல் உரிமையை வென்றெடுக்க உயிர் நீத்த மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஏழு தமிழர்களுக்கு நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய இணைச் செயலாளர் முத்துக்கருப்பன் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமிழ்மணி ஒருங்கிணைப்பில் மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


விசிக கட்சி சார்பில்  மௌன அஞ்சலி.! 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் அம்பேத்கர்நகர் விசிக முகாம் சார்பில்  அரசியல் உரிமையை வென்றெடுக்க உயிர் நீத்த மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஏழு தமிழர்களுக்கு நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய இணைச் செயலாளர் முத்துக்கருப்பன் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமிழ்மணி ஒருங்கிணைப்பில் மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முற்போக்கு மாணவர் கழகம் மாநில துணைச் செயலாளர் பா.ரா.நீதிவள்ளல், நல்லூர் ஒன்றிய செயலாளர் எல்.சந்தோஷ், ஒன்றிய வணிகரணி அமைப்பாளர் பழக்கடை பிரகாஷ், முகாம் நிர்வாகிகள் செல்வமணி, கதிர்வேல், ஜெயப்பிரகாஷ், வெங்கடேசன், மணி, ஆறுமுகம், சரவணன், அருண்குமார், ராமதாஸ், மதியழகன், பிரசாந்த், பாரதிராஜா, ஆதி, தேவா, அரவிந்தன், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சமூக நீதி காக்க உயிர் தியாகம் செய்த மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர்..

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.