DINAVEL NEWS TODAY # தமிழ்நாடு காவலர் குடும்ப நலக் கூட்டமைப்பு நிறுவனர் பெரம்பை சண்முகம் சந்துரு ஆகியோர் காவலர்களுக்கு ₹1,25,000 மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்



தமிழ்நாடு காவலர் குடும்ப நல கூட்டமைப்பு சார்பாக காவலர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது

கொரானா வைரஸ் பாதிப்பிலிருந்து காவல்துறையினருக்கு நோய் ஏற்படாமல் பாதுகாப்பாக பணிபுரிவதற்கு இன்று 2500 முகக் கவசங்கள் கை உறைகள் சானிடைசர்கள் உட்பட 1,25,000 ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு கவசங்களை துரைப்பாக்கம் காவல்துறை உதவி ஆணையாளர் ஐஸ்ஹவுஸ் காவல் ஆய்வாளர் கருணாகரன் ஆகியோரிடம் தமிழ்நாடு காவலர் குடும்ப நலக் கூட்டமைப்பு நிறுவனர் பெரம்பை சண்முகம் சந்துரு ஆகியோர் வழங்கினர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா