DINAVEL NEWS TODAY # தமிழ்நாடு காவலர் குடும்ப நலக் கூட்டமைப்பு நிறுவனர் பெரம்பை சண்முகம் சந்துரு ஆகியோர் காவலர்களுக்கு ₹1,25,000 மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்



தமிழ்நாடு காவலர் குடும்ப நல கூட்டமைப்பு சார்பாக காவலர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது

கொரானா வைரஸ் பாதிப்பிலிருந்து காவல்துறையினருக்கு நோய் ஏற்படாமல் பாதுகாப்பாக பணிபுரிவதற்கு இன்று 2500 முகக் கவசங்கள் கை உறைகள் சானிடைசர்கள் உட்பட 1,25,000 ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு கவசங்களை துரைப்பாக்கம் காவல்துறை உதவி ஆணையாளர் ஐஸ்ஹவுஸ் காவல் ஆய்வாளர் கருணாகரன் ஆகியோரிடம் தமிழ்நாடு காவலர் குடும்ப நலக் கூட்டமைப்பு நிறுவனர் பெரம்பை சண்முகம் சந்துரு ஆகியோர் வழங்கினர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.