DINAVEL NEWS TODAY # தருமபுரி மாவட்டம் அரூரில் மேலவலவு முருகேசன் உட்பட்ட 7 பேர் 25-வது நினைவு தினம் விசிகதருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜானகிராமன் தலைமையில் நினைவு தினம் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


தருமபுரி மாவட்டம் அரூரில் மேலவலவு முருகேசன் உட்பட்ட 7 பேர் 25-வது நினைவு தினம் விசிகதருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜானகிராமன் தலைமையில் நினைவு தினம் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. உடன் தொகுதி செயலாளர் சாக்கன்சர்மா, ஒன்றிய செயலாளர்கள் மூவேந்தன், ராமச்சந்திரன், கலையரசன், மகளிர் அணி ஞானசுடர், நகர செயலாளர் சித்தார்த்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா