DINAVEL NEWS TODAY # தருமபுரி மாவட்டம் அரூரில் மேலவலவு முருகேசன் உட்பட்ட 7 பேர் 25-வது நினைவு தினம் விசிகதருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜானகிராமன் தலைமையில் நினைவு தினம் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


தருமபுரி மாவட்டம் அரூரில் மேலவலவு முருகேசன் உட்பட்ட 7 பேர் 25-வது நினைவு தினம் விசிகதருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜானகிராமன் தலைமையில் நினைவு தினம் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. உடன் தொகுதி செயலாளர் சாக்கன்சர்மா, ஒன்றிய செயலாளர்கள் மூவேந்தன், ராமச்சந்திரன், கலையரசன், மகளிர் அணி ஞானசுடர், நகர செயலாளர் சித்தார்த்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.