DINAVEL NEWS TODAY # புதுக்கோட்டை மாவடத்தில் அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பாக அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் காவல் உதவி மையம் அறை கட்டப்பட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் திறந்து வைத்தார்.



அறந்தாங்கியில் காவல் உதவி மையத்தினை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவடத்தில் அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பாக அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் காவல் உதவி மையம் அறை கட்டப்பட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜமீர் பாஷா தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, சோனு, மண்டல ஒருங்கிணைப்பாளர் வில்சன் ஆனந்த், துணை ஆளுநர் கராத்தே கண்ணையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

நிகழ்விற்கு தலைவர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்க, அறந்தாங்கி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலமுருகன், ஆய்வாளர் ரவிச்சந்திரன், முன்னிலை வகித்தனர்.

மேலும் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தட்சிணாமூர்த்தி, சந்திரமோகன், கார்த்திகேயன், கர்ணன், விஜயா துரைராஜ், வருங்கால தலைவர்கள் ராமன் பரத்வாஜ், முபாரக் மற்றும் உறுப்பினர்கள் ரவிசங்கர், தாமரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.