DINAVEL NEWS TODAY # வி.கைகாட்டி ஜி.கே.எம் நகரை சார்ந்த சரக்கு @ சக்திவேல்(வயது 30) என்பவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வி.கைகாட்டி டவுன் பகுதி முழுவதும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறார்..அதாவது டிப்பர் லாரி , பஸ்கள் இவற்றை குறுக்கே நின்று மறித்து விடுகிறார். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் மேற்படி சக்திவேலை மனநிலை காப்பகத்தில் ஒப்படைக்குமாறு பொது நலன்கருதி கேட்டுக்கொள்ள படுகிறது.



வி.கைகாட்டி ஜி.கே.எம் நகரை சார்ந்த சரக்கு @ சக்திவேல்(வயது 30) என்பவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்.  அவர் வி.கைகாட்டி டவுன் பகுதி முழுவதும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறார்..அதாவது டிப்பர் லாரி , பஸ்கள் இவற்றை குறுக்கே நின்று மறித்து விடுகிறார். 
இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் மேற்படி சக்திவேலை மனநிலை காப்பகத்தில் ஒப்படைக்குமாறு பொது நலன்கருதி கேட்டுக்கொள்ள படுகிறது.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.