DINAVEL NEWS TODAY # பழநி புதிதாக பொறுப்பேற்று இருக்கும் துனைக்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி சிவா தலைமை யில் டாக்டர் மு. மகேந்திரன் கபசுரக்குடிநீர். ஹோம்மியபதி ஆர்செனிக்கம்.30 சி மாத்திரைகளை காவலர்களுக்கு வழங்கினார்


பழநி புதிதாக பொறுப்பேற்று இருக்கும் துனைக்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி சிவா தலைமை யில் டாக்டர் மு. மகேந்திரன் கபசுரக்குடிநீர். ஹோம்மியபதி  ஆர்செனிக்கம்.30 சி மாத்திரைகளை காவலர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சி யில் பழநிநகர காவல்துறை ஆய்வாளர்.செந்தில்குமார். மற்றும் சார்புஆய்வாளர்கள். அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர். நிகழ்ச்சி யில்சாய்மருத்துமனையின்இயக்குநர் சுப்புராஜ். மற்றும் பெரிய ராஜ்.
கலந்து கொண்டனர்.காவல்துறை சேர்ந்தவர்கள் தனிநபர்கள் இடைவெளி.முககவசங்கள் அணிந்தும் கடைபிடித்தனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா