DINAVEL NEWS TODAY # வருவாய்த்துறை தீர்வு ஆய்வாளர் திண்டுக்கல் உதவி ஆணையர் செல்வராஜ் பழனி வட்டாட்சியர் பழனிச்சாமிதலைமை யில் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர்களுக்கு பழனி அரசு சித்த மருத்துவர் மகேந்திரன் கபசுரக்குடிநீர் வழங்கினார்


வருவாய்த்துறை தீர்வு ஆய்வாளர் திண்டுக்கல் உதவி ஆணையர் செல்வராஜ் பழனி வட்டாட்சியர் பழனிச்சாமிதலைமை யில் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர்களுக்கு பழனி அரசு சித்த மருத்துவர் மகேந்திரன் கபசுரக்குடிநீர் வழங்கினார்.103வது நாளில் 304கிராமங்கள்.நகர்புற ங்கள். அரசு துறைகளுக்கு இதுவரை 1லட்சத்து13ஆயிரத்து228நபர்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயங்களை மருத்துவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட செய்தியாளர்  ஆதிமூலம்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.