தினவேல் செய்திகள் # சேலத்தில் திருமதி ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் நல அறக்கட்டளை சார்பாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது


சேலத்தில் திருமதி ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் நல அறக்கட்டளை சார்பாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

நாடு முழுவதும் கொரானாவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை திருமதி ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் நல அறக்கட்டளை சார்பாக சேலத்தில் நிவாரண  உதவிகள் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது அரிசி பருப்பு ௭ன்னெய் மற்றும் மசாலா பொருட்கள் அதில் இருந்தது அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் முனியசாமி ஆசிரியர் பிரகாஷ் சமூக சேவகர் செல்வன் மற்றும் சமூக சேவகர் பிரபு அவர்கள் கலந்துகொண்டு சேலத்தின் பல்வேறு இடங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்

தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.