DINAVEL NEWS TODAY # நீலகிரி மாவட்டத்தில் நேற்றைய தினம் வரை 66 நபர்களுக்கு மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது தற்போது இன்றைய தினம் 05 நபர்களுக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது



நீலகிரி மாவட்டத்தில் நேற்றைய தினம் வரை 66 நபர்களுக்கு மாவட்டத்தில்  கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது தற்போது இன்றைய தினம் 05 நபர்களுக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 

இவர்களுடன் சேர்த்து நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 71 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது இவர்களில் 35 நபர்கள் பூரணம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்ட இன்றைய பாதிப்பு 
நோயாளி   எண்-67 வயது 44 பெண் எல்லநள்ளி,
இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மக்கள் தொடர்பு அலுவலர் இன் இரண்டாம் நிலை தொடர்பு ஆவார், 
நோயாளி எண்-68  வயது 46 ஆண் முட்டி நாடு அதிகரட்டி பேரூராட்சி, இவர் முட்டி நாடு பகுதியில் ஏற்கனவே நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் இரண்டாம் நிலை தொடர்பு ஆவார் ,
நோயாளி எண்-69 வயது 25 பெண் உதயம் நகர் குன்னூர், 
 நோயாளி   எண்-70 வயது 33 பெண் சஃபா கேத்தி,
இவர்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மக்கள் தொடர்பு அலுவலர் இன் இரண்டாம்நிலை தொடர்பு ஆவார், நோயாளி   எண்- 71வயது 65 ஆண் எட்டின்ஸ் ரோடு  உதகை
இவர் சென்னையில் பணிபுரிந்து வருபவர் இவருக்கு சென்னையில் தொற்று ஏற்பட்டு தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.பொதுமக்கள்அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது கட்டாயம் முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளி பின்பற்றுதலையும் கடைபிடிக்குமாறு கோட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும்தடுப்பு நடவடிக்கைக்களுக்கு பொது அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டு கொள்கிறேன். மாவட்ட (நிருபர் கிருஸ்டி)

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா