DINAVEL NEWS TODAY # திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை,மகன் உயிரிழப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை,மகன் உயிரிழப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக அரசு குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
வியாபாரிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனிமனித இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா