DINAVEL NEWS TODAY # உரிமைக்குரல் ஓட்டுநர் நல சங்கத்தின் சார்பாக இன்று அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது


உரிமைக்குரல் ஓட்டுநர் நல சங்கத்தின் சார்பாக இன்று அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சில கோரிக்கைகள்  வைக்கப்பட்டுள்ளது.(1) ஊரடங்கு காலத்தில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் காலாண்டு சாலை வரிகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.(2) தமிழகத்தில் பேட்ஜ் லைசென்ஸ் பெற்ற அனைத்து ஓட்டுனருக்கும் மாதம் ரூபாய் 20000 இழப்பீடு வழங்க வேண்டும். (3) பொது பயன்பாட்டுக்கு வாடகை வாகனங்களுக்கு ஊரடங்கு காலத்தில் இஎம்ஐ விதிக்கப்பட்ட வட்டி நீக்கப்படவேண்டும் (4) அரசு சார்பில் மானிய விலையில் நாளொன்றுக்கு 20 லிட்டர் டீசல் வழங்க வேண்டும். (5) ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் (6) அனைத்து வகையான ஓட்டுநர்களுக்கும் அரசு சார்பில் COVID19 இன்சுரன்ஸ் வழங்கப்படவேண்டும். எனப் பல கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அரியலூர் செய்தியாளர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.