DINAVEL NEWS TODAY # இன்று பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பழனி ரோட்டரி சங்கம் சார்பாக 43 இன்ச் எல்இடி டிவி 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை மாணவிகளுக்கு தெளிவாகக் கற்றுத் தர ஏதுவாக வழங்கப்பட்டது.


இன்று பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பழனி ரோட்டரி சங்கம் சார்பாக 43 இன்ச் எல்இடி டிவி 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை மாணவிகளுக்கு தெளிவாகக் கற்றுத் தர ஏதுவாக வழங்கப்பட்டது இந்நிகழ்விற்கு பழனி ரோட்டரி சங்கத் தலைவர் ரொட்டேரியன் பிரேம்நாத் தலைமை ஏற்று வழங்கினார். பள்ளியின் முதல்வர் அதனைப் பெற்றுக் கொண்டார் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் தலைவர்கள் திரு சேகர்பாபு திரு ஆனந்த் திரு ரத்தினம் செயலாளர் பழனியப்பன் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செய்தியாளர் ஆதிமூலம்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.